2017 May 25

தினசரி தொகுப்புகள்: May 25, 2017

நான் எண்ணும் பொழுது…

பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் ஒரே உடலுக்குள் நாம் எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறோம் என்னும் உணர்வு எழுகிறது. பரவலாக இருக்கும் மாயை ஒன்றுண்டு. உடல் மாறாமலிருக்கிறது, உள்ளம் மாறிக்கொண்டே இருக்கிறது என. உண்மையில் உடல்தான் கணந்தோறும்...

விஷ்ணுபுரம் சிங்கப்பூர் கிளையிலிருந்து ஒரு கடிதம்

ஜெமோ, நேற்று என் கனவுல நயந்தாரா வந்திருந்தார் .... விஸ்ணுபுரம் விழாவிற்கு அவர்தான் சீஃப் கெஸ்ட். அவரை அழைத்து வரும் பணி எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது :-) நயந்தாராவின் விழா உரை ரொம்ப நல்லா இருந்துச்சு, ஜெமோ. "உங்களுக்கு முன்...

திருப்பூர், கொற்றவை- கடிதம்

வணக்கத்துக்குரிய ஜெயமோகன் அவர்கட்கு, இது என் முதற்கடிதம். திருப்பூர் காதுகேளாதோர் பள்ளிக்கு முதன்முதலாக, என் அம்மாவின் நினைவுநாளையொட்டி குழந்தைகளுக்கு உணவு வழங்குவதற்காகச் சென்றிருந்தேன். சிறிதுநேரங்கள் முன்பாகவே அங்கு சென்றுவிட்டதால் அவ்விடம் மெல்ல உலாவத் தொடங்கினேன்....

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-1

பாயிரம்   ஆட்டன்   கதிரவனே, விண்ணின் ஒளியே நெடுங்காலம் முன்பு உன் குடிவழியில் வந்த பிருகத்பலத்வஜன்  என்னும் அரசன் பன்னிரு மனைவியரையும் நூறு மைந்தரையும் காவல்செறிந்த அரண்மனையையும் எல்லை வளரும் நாட்டையும் தன் மூதாதையரின் நீர்க்கடன்களையும் தன் பெயரையும் துறந்து காடேகி முனிவர் செறிந்த தவக்குடில்களில் வாழ்ந்து உன்னை தவம்செய்தான்.   ஒளி என்னும் உன்...