தினசரி தொகுப்புகள்: May 16, 2017
நீர்க்கோலம்
வெண்முரசு நாவல் வரிசையில் அடுத்தநாவலை இருபத்தைந்தாம் தேதி முதல் வெளியிடலாமென நினைக்கிறேன். நீர்க்கோலம் என தலைப்பு. இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை. விராடநாட்டில் பாண்டவர்கள் ஆள்மறைவு வாழ்க்கை வாழ்ந்தகதை. அதை எப்படிக்கொண்டு செல்வேன் எனத்தெரியவில்லை....
ஜெயகாந்தன் -கடிதங்கள்
சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய்
ஜெயகாந்தன் தமிழ்விக்கி
அன்புள்ள ஜெ
நான் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலைப் பல முறை முன்னரே வாசித்திருக்கிறேன்- தினமணிக்கதிர் தொடர்கதையாக வந்தபோது அதன் பக்கங்களை சேகரித்து என் அண்ணியார்...
முதலாளித்துவப்பொருளியல் – கடிதங்கள்
முதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும்
முதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும் 2
அன்புள்ள ஜெ.,
என்னுடைய அனுபவங்கள் சில
1) இன்றும் இடதுசாரி, வலதுசாரி இரண்டுக்கும் பலருக்கு அர்த்தம் தெரியாது. ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய இடத்தில் இருந்த...
கிசுகிசு,நேரு,அரவிந்தன் கண்ணையன்
கிசுகிசு வரலாறு குறித்து…
அன்புள்ள ஜெயமோகன்,
இந்த மின்னஞ்சல் உங்களை வந்தடையும் என்று நம்புகிறேன். மீண்டும் விவாதத்துக்குள் செல்லத் தேவையில்லை. நம் தரப்புகள் வெவ்வேறு. ஆனால் உங்கள் மறுப்பில் இருக்கும் சில கருத்துகளுக்கு மட்டும் விடையளிக்க...