தினசரி தொகுப்புகள்: May 7, 2017
பாகுபலியும் வெயிலும்
நேற்று பாகுபலி பார்க்கலாமென்று முடிவுசெய்து நாலுபேரிடம் விசாரித்தால் டிக்கெட் கிடைப்பது கஷ்டம் என்றார்கள். இன்று முன்பதிவு செய்து போகலாம் என திட்டமிட்டோம். இங்கே இரண்டு அரங்குகளில் படம்போட்டிருக்கிறார்கள். இரண்டுமே நாகர்கோயிலின் மிகப்பெரிய அரங்குகள்....
குருபீடம்- நித்ய சைதன்ய யதி
பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு துறவி போல வாழவேண்டும் என்கிற ஆவலில் தத்துவப்பாடப்பிரிவில் சேர்ந்தேன். முறையாகத் துறவியாக மாறும் முன்னரே நான் காவி ஆடைகளை அணியத் தொடங்கியிருந்தேன். கல்லுரிக்கு வெளியே யாரேனும்...
குமரி எழுத்து -கடிதம்
அன்புள்ள ஜெ,
குமரிமாவட்ட எழுத்தாளர்களின் பட்டியலில் தக்கலை முஜிபுர் ரஹ்மானின் பெயர் விடப்பட்டுள்ளது. அவர் உங்கள் நண்பர். ஆகவே தவறாக விடுபட்டிருக்கலாம் என நினைக்கிறேன்
கிறிஸ்
***
அன்புள்ள கிறிஸ்,
உண்மை. பெரிய விடுபடல்தான். கவனப்பிழை. நன்றி. சேர்த்துவிட்டேன்
ஜெ
***
ஜெ,
நீங்கள்...
ஜே.சி.குமரப்பா
பல கோணங்களில் விவாதிக்கப்படவேண்டிய முதன்மையான சிந்தனையாளர்களில் ஒருவர் ஜே. சி. குமரப்பா. அவருடைய கொள்கைகளும் நடைமுறைத் தோல்விகளும். ஆனால் பொதுவாக நாம் முக்கியமானவர்களை விட்டுவிட்டு நமக்குத் தோதுப்படுபவர்களையே அதிகமாகப்பேசுவோம். எளிதில் தொற்றிக்கொள்வது வெறுப்பு...