2017 May 4

தினசரி தொகுப்புகள்: May 4, 2017

பசுக்கொலை- பொருளியலும் சட்டமும்

   மாட்டிறைச்சி அரசியலும் பண்பாடும்  ,பசுக்கொலை அன்புள்ள திரு ஜெயமோகன், பசுக்கொலை தடை பற்றிய கருத்துக்களை படித்த பின், வேறு ஒரு கோணத்தை நினைவு படுத்த எழுதுகிறேன். இந்த விவாதத்தை உணவுப்பழக்கங்கள், ஜாதி மத சம்பிரதாயங்கள் ஆகியவற்றோடு...

சுஜாதா விருதுகள் -கடிதங்கள்

சுஜாதா அறிமுகம் ஆசிரியருக்கு வணக்கம், நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதுகிறேன். சுஜாதா விருதுகள் பற்றிய உங்களின் பதிவை வாசித்தேன். விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பெற்ற படைப்புகள் பற்றி சொல்கையில் கிருபாவின் சம்மனசக்காடு ஒரு இலக்கியவெற்றி என்று சொல்லியுள்ளீர்கள். ஆச்சிரயமாகவும்,...

கி.ரா- ஞானபீடம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ., கி.ராவுக்கு ஞானபீடம் – இன்றைய தேவை கி.ரா. அவர்களின் தீவிர வாசகி என்ற முறையில் கி.ரா.வுக்கு ஞானபீடம் என்று தாங்கள் விடுத்த அறைகூவல் நிறைவாக இருந்தாலும், இதை கூட சொல்லி செயலாற்றவேண்டிய சூழலில்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–93

93. முதல்மணம் திசை தெளிவானதுமே பீமன் இயல்பாக நடக்கத் தொடங்கினான். எச்சரிக்கையில் கூரடைந்த புலன்கள் தளர்வுற்றதும் பசி தெரியலாயிற்று. பசி உணவுக்கான புலன்களை எழுப்பியது. மூக்கும் விழிகளும் தேடல்கொள்ள சற்று தொலைவிலேயே அவன் கனிமரங்களை...