2017 May 3

தினசரி தொகுப்புகள்: May 3, 2017

சுஜாதா விருதுகள்

சுஜாதா அறிமுகம் இம்முறை சுஜாதா விருதுகள் சரியான எழுத்தாளர்களின் சரியான படைப்புகளுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன என நினைக்கிறேன். சம்பிரதாயமான வாழ்த்தாக இருக்கவேண்டாம் என்பதனால் சம்பந்தப்பட்ட நூல்களையும் வாசித்துப்பார்த்தேன். என் சுருக்கமான மதிப்பீடுகள் இவை இவ்விருதுப்பட்டியலில் முக்கியமான நூல்கள்...

காற்று

டீ போட்டுவிட்டு கோப்பைகளைத் தேடினால் ஒன்றுகூட கைக்குச் சிக்கவில்லை. அருண்மொழி ஊரில் இல்லை. ஊட்டிக்கு என்னுடன் வந்துவிட்டு அவளும் அஜிதனும் திருவாரூருல் அவள் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். தனியாக இருக்கவேண்டும் சிலநாள். இந்த...

வீட்டை விட்டு ஓடும் ஜீவிதம்- எம்.ரிஷான் ஷெரீப்

கிளம்புதலும் திரும்புதலும் -கடலூர் சீனு’ மற்றும் ‘கிளம்புதல் -ஒரு கடிதம் ஆகிய கடிதங்களை வாசித்தேன். ‘வீட்டை விட்டுப் போய்விடுதல்’ அல்லது ‘விட்டுப் போய் விடுதல்’ என்பது எவ்வளவு சுதந்திரத்தை அளிக்கிறதோ அந்தளவு துயரத்தையும்...

தேவதச்சன் –சபரிநாதன் உரை

https://www.youtube.com/watch?v=gJdLOneW9wI&t   மணி இதை அனுப்பி இருந்தார், இது ஒரு சிறந்த உரை. நவீன கவிதை உலகு மிக காத்திரமாகத் தான் இயங்குகிறது, உள்ளீடுள்ள கவிஞனின்  குரல் இதில் ஒலிக்கிறது. இனிதான் நான் சபரி நாதனை...

ஊட்டி 2017-அ.முத்துலிங்கம்

நண்பர்களுக்கு வணக்கம், சிறுகதை அமர்வில் நான் தேர்ந்தெடுத்திருந்த சிறுகதைக்கான குறிப்பும் மற்றும் அது சார்ந்த உரையாடல்களின் சிறுகுறிப்பும்.. புளிக்கவைத்த அப்பம் ( சிறுகதை ) - அ.முத்துலிங்கம் http://amuttu.net/viewArticle/getArticle/233 இந்த சிறுகதையை உரையாடலுக்காக தேர்ந்தெடுத்ததற்கு முதல் காரணமாக அமைந்தது...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–92

92. கெடுமணச்சோலை “எத்துணை அரிதானதென்றாலும் எவ்வளவு அணுக்கமானதென்றாலும் நம்மால் எளிதில் கைவிட்டு விலகமுடிகிறதே, ஏன்?” என்றபடி முண்டன் பின்னால் வந்தான். “எங்கிருந்தானாலும் விலகிச்செல்கையில் நாம் அடையும் உள்ளுறை உவகையின் பொருள்தான் என்ன?” பீமன் அவனை...