2017 May 2

தினசரி தொகுப்புகள்: May 2, 2017

ஊட்டி சந்திப்பு -நன்றிகள்

ஊட்டி குருநித்யா காவிய அரங்கு சென்ற ஏப்ரல் 28, 29 மற்றும் 30 ஆம் தேதி நடந்துமுடிந்தது. இம்முறை முக்கால்வாசிப்பேர் புதியவர்கள். சென்ற புதியவாசகர் சந்திப்புகளில் கலந்துகொண்டவர்கள். வழக்கமான நண்பர்கள் அனைவரும் உண்டு....

ஷண்முகவேல் -ஒரு திருட்டு

அன்புள்ள ஜெ ராகவ் அனுப்பிய மெயில் பார்த்தீர்களா? ஷண்முகவேல் பிரயாகைக்கு வரைந்த திரௌபது படத்தை அப்படியே ஒரு ஆங்கில நாவலில் பயன்படுத்தியுள்ளார்கள். அதுவும் அந்த எழுத்தாளரின் தளத்திலேயே வந்துள்ளது. http://www.madhavimahadevan.com/ https://www.facebook.com/MadhaviSMahadevan/ (இணைப்பு: மாதவி மகாதேவன் புத்தகத்தில் கையெழுத்திடுகிறார்) இதை...

ஊட்டி 2017 –கவிதைபற்றி…

அன்புள்ள ஜெ சென்ற ஊட்டி கூட்டம் முடிந்ததும் எழுதிய கடிதங்களை மீண்டும் படித்துப்பார்த்தேன். இந்த கடிதத்தில் (http://www.jeyamohan.in/75476 ) எனது வாசிப்பு எத்தகையது என்பது பற்றிய ஒரு புரிதல் கிட்டியிருக்கிறது. இம்முறை கடலூர்...

ஊட்டி 2017, கடிதம்

  வணக்கம் ஊட்டி காவிய முகாம் முடிந்து நேற்று இரவு ஒரு மணிக்கு வீடு வந்தோம். உண்மையிலேயே கனவுலகம் ஒன்றிலிருந்து திரும்பி வந்ததது போல் இருக்கிறது. வெண்முரசு வாசகர் வட்ட கூடுகைகளிலிருந்து இது மிக வேறு...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–91

91. இருமுகத்தாள் தேவயானி தங்கியிருந்த ஜலசாயை என்னும் சோலையை நெருங்கியபோது புரு பதற்றத்தில் இருகைகளையும் சேர்த்துக் கூப்பி அதில் முகம் பதித்து கண்களை மூடி உடலுக்குள் குருதியோடும் ஒலியை கேட்டுக்கொண்டு குழிக்குள் பதுங்கிய வேட்டையாடப்படும்...