தினசரி தொகுப்புகள்: May 1, 2017
கன்யாகுமரி
பகடாலு நரசிம்மலு நாயிடு நூறாண்டுகளுக்கு முன்பு எழுதிய தென்னாட்டு யாத்திரைதான் தமிழில் முதலாவதாக பயணக்கட்டுரை என நினைக்கிறேன். அதில் அவர் கன்யாகுமரிக்குச் சென்றதை எழுதுகிறார். நாகர்கோயிலில் இருந்து வண்டிகட்டிக்கொண்டு செல்லவேண்டும்.
அங்கே மணல்மேடுகளுக்கு நடுவே...
சரஸ்வதி -ஒரு கடிதம்
அன்புடன் ஆசிரியருக்கு
சரஸ்வதி ஒரு நதியின் மறைவு குறித்த விவாதங்கள் ஏதுமில்லை என சீனு அண்ணன் வருந்தியவன்று அதன் இறுதி அத்தியாயங்களை வாசித்துக் கொண்டிருந்தேன். உண்மைதான். அந்நூல் அதிகமாக விவாதிக்கப்பட வேண்டியதே இங்கு தான்....
கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
தங்கள் உறுதி தங்கள் மீதான மரியாதையும் அன்பையும் மேலும் உறுதிசெய்து வளர்க்கிறது. படைப்பாற்றலின் கரங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தவராக உடல்-மனச் சோர்வுகளைத் தள்ளி கலையில் ஒருமை கொள்ளும் தங்கள் பால் ஈர்க்கப்படும்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–90
90. துலாநடனம்
புரு அரசகோலத்தில் வெளியே வந்தபோது சுபகன் வணங்கியபடி அணுகி “அனைவரும் சித்தமாக இருக்கிறார்கள், அரசே” என்றான். அவன் கைகூப்பியபடி வெளியே சென்றான். சுகிர்தரின் மைந்தரும் பேரமைச்சருமான பிரபாகரரும் பட்டத்தரசியும் மைந்தர்களும் அங்கே...