2017 May

மாதாந்திர தொகுப்புகள்: May 2017

குரங்குத்தொடுகையும் மின்மினி ஒளியும்

  கொலாலம்பூரில் நல்ல மழை என நான் விமானத்திலிருந்தே ஊகித்தேன். நகரினூடாக ஓடும் க்ளாங் ஆறு செம்பெருக்காக கலங்கிச் சென்றுகொண்டிருந்தது. அதன் செம்மையில் கடலே கரையோரமாகக் கலங்கித்தெரிந்தது. நான் பலமுறை கொலாலம்பூரை வானிலிருந்து பார்த்திருக்கிறேன்....

அறத்தால் கண்காணிக்கப்படுதல்

அன்புடன் ஆசிரியருக்கு "ஆனால் ஏனோ விலக்க முடியாத ஒரு நம்பிக்கை உணர்வை நான் அடைகிறேன். இது ஒரு வகையான கடைசித் துடிப்பு என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்படுகிறது. உருவாகி வந்து கொண்டிருக்கும் புத்தம்புது...

இருகுரல்கள்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு, உங்கள் பதில் கண்டதில் பெரு மகிழ்ச்சி. நண்பர்களிடம் சிலாகித்து மாய்ந்துப் போனேன். தமிழ் தட்டச்சு மின்பொறியினைத் தேடிப்பொருத்தி, அடுத்த மின்னஞ்சல் தமிழில் தான் எழுத வேண்டும் என்று ஒரு வாரம்...

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-7

6. முதல்மலர் நிஷத நாட்டு இளவரசனாகிய நளன் தன் பதின்மூன்றாவது வயதில் கோதாவரிக் கரையில் தாழைப்புதருக்குள் ஆடையின்றி நீராடிக்கொண்டிருந்த பெண் உடலொன்றின் காட்சியால் தன்னை ஆண் என உணர்ந்தான். அன்றுவரை அவன் அன்னையர் சூழ்ந்த...

வெற்றி [சிறுகதை]

  "அந்தக்காலத்தில் இந்த காஸ்மாபாலிட்டன் கிளப் என்பது புராணங்களில் சொல்லப்படும் மேருமலை மாதிரி. தேவர்கள் வந்திறங்கி பாதாளத்திலிருந்து ஏறி வரும் அசுரர்களை இங்குதான் சந்திப்பார்கள். நடுவே எங்களைப்போன்ற மனிதர்கள் ஒன்றும் தெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள்....

பெருவெள்ளம்- எதிர்வினை

பெருவெள்ளம் அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு, தங்களிடமிருந்து பதில் வந்ததே எனக்குள் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ‘நான்(ம்) x அவன்(ர்கள்) என்கிற வகைமை என்றைக்குமே நான் பொருட்படுத்தியதில்லை. கடந்த வாரம் சமஸ் தமிழ் தி இந்து நாளேட்டின்...

படங்கள்

வணக்கம், என்னுடைய கடிதம் உங்கள் தளத்தில் பிரசுரமானது மகிழ்ச்சி. இன்னும் ஆழமாய் எழுதியிருக்கலாமே என்று தோன்றியது. ஏனெனில், டச் ஸ்கிரீன் கவிதை பற்றி நீங்கள் சொன்னதை, என்னால் எங்கும் எப்பொழுதும் வரிவிடாமல் சொல்ல முடியும். அவ்வளவு அழுத்தமாய்...

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-6

5. கரியெழில் விதர்ப்பத்தை நோக்கி செல்லும் பாதையில் நடக்கையில் தருமன் சொன்னார் “நாங்கள் இன்பத்துறப்பு நோன்பு கொண்டவர்கள், சூதரே. இன்னுணவு உண்பதில்லை. மலர்சூடுவதில்லை. எனவே செவ்வழியே செல்வதும் எங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. செல்வர் முகம் காண்பதும்...

சாகித்ய அகாடமியும் நானும்

சென்ற பிப்ரவரி 23 அன்று டெல்லி சாகித்ய அக்காதமி நடத்திய யுவசாகிதி என்னும் நிகழ்ச்சியின் ஓர் அரங்கை தொடக்கிவைத்து உரையாற்றும்படி என்னை அழைத்திருந்தார்கள். பயண ஏற்பாடுகளை நானே செய்யும்படி சாகித்ய அக்காதமி சொன்னது....

முதலாளித்துவப் பொருளியல் -எதிர்வினைகள்

தொழில்முனைவோர்- ஒர் எதிர்வினை நேரு முதல் மல்லையா வரை.. அன்பு ஜெயமோகன், வணக்கம். நலமா? திரு பாலா அவர்களின் நீண்ட கட்டுரையைப் படித்தேன். இவ்வளவு தீர்க்கமாகவும் ஆழமாகவும் எழுதப் பட்ட இது போன்ற கட்டுரை சமீபத்தில் வந்ததில்லை. எழுதிய...