தினசரி தொகுப்புகள்: April 27, 2017
திருவாரூரில்..
அன்பின் ஜெ,
வணக்கம்.
250வது ஸ்ரீ தியாகபிரம்ம ஜெயந்தி உற்சவம் 28.04.2017 முதல் 03.05.2017 வரை திருவாரூரில் நடைபெறுகிறது. அருண்மொழி அவர்களின் வீட்டாருக்கு அழைப்பு கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
எனது தந்தையார் (“கலைமாமணி” தலைச்சங்காடு ராமநாதன்) பங்குபெறும்...
அனந்தமூர்த்தி, பைரப்பா, தாகூர்
ஜெ
மூன்று இந்திய நாவல்களை ஒப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள். சுருக்கமான ஒப்பீடுதான். ஆனால் மூன்றுநாவல்களையும் ஆழத்தில் சென்று தொடுவதற்கான ஓர் அடிப்படையை அது அளிக்கிறது
கோரா, சிரௌத்ரி இருவரும் பிராணேசாச்சாரியார் போலவே மரபின் பிரதிநிதிகள் அவர்கள் அடையும்...
பிரபஞ்சன் 55
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள்!
அவர் நமது தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சிகளுள் ஒருவர்.
நேர்மறைச் சிந்தனையைத் தவிர வேறெதையும் ஒருபோதும் அவர் படைப்புகளில் நாம் காண இயலாது.
மானுடத்தின் மீதான தகர்க்க...
அ.மார்க்ஸிடம் ஒரு விண்ணப்பம்
அ.மார்க்ஸ் எழுதும் முன்முடிவுகளும் காழ்ப்புகளும் கொண்ட அரசியல்கட்டுரைகளையும் நான் தொடர்ந்து வாசிப்பதுண்டு. அனேகமாக அவர் எழுதிய ஒருவரியையும் விட்டிருக்கமாட்டேன் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் அறியாத தகவல்கள் எப்போதும் அவரிடமிருந்து எழும். அவருடைய...
ஊட்டி காவிய முகாம் சந்திப்பு நினைவுகள்
இன்னும் ஊட்டி முகாமிற்கு வெளியே..
ஊட்டி ஒரு பதிவு
ஊட்டி ஒரு பயணம்
ஊட்டி சந்திப்பு – 2014
உளி படு கல் – ராஜகோபாலன்
ஊட்டி சந்திப்பு – 2014
ஊட்டி முகாம் 2012 – பகுதி 3
ஊட்டி...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–86
86. சூழ்மண்
காலடியோசை கேட்க தேவயானி சீற்றத்துடன் திரும்பி வாயிலில் வந்து தலைவணங்கிய யயாதியை பார்த்தாள். அவன் தலைக்குமேல் கூப்பிய கைகளுடன் உள்ளே வந்து எட்டு உறுப்புகளும் நிலம்படிய விழுந்து சுக்ரரை வணங்கி முகம்...