தினசரி தொகுப்புகள்: April 25, 2017
தனிப்பயணியின் தடம்
அனீஷ் கிருஷ்ணன் நாயர் எழுதிய எஸ்.எல்.பைரப்பா பற்றிய இக்குறிப்பு மிக முக்கியமானது. பைரப்பாவின் வாழ்க்கை வரலாற்றைப்பற்றிய மதிப்புரையே ஒரு வாழ்க்கைச்சுருக்கக் கட்டுரை போல் உள்ளது
இச்சுருக்கம் காட்டும் சித்திரம் நமக்கு அறிமுகமானதே. ஃபைரப்பாவின் அம்மா,...
தியடோர் பாஸ்கரன் – ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
தியடோர் பாஸ்கரன் அவர்களின் கல் மேல் நடந்த காலம் புத்தகத்தை படித்து உள்ளேன் உங்களின் இணையத்திலும் அதன் விமர்சனத்தை படிக்கநேர்ந்தது. அவரின் சுற்றுச்சூழல் எழுத்துகளை மட்டும் தனித்து எழுதி உள்ளேன் அவற்றை ...
கிளம்புதல் -ஒரு கடிதம்
அன்புடன் ஆசிரியருக்கு
எழுந்து அமர்ந்திருக்கிறேன். இன்னும் அண்ணனோ அம்மாவோ அப்பாவோ எழுந்திருக்கவில்லை. கிருட்டிகள் (சீவிடுகள்?) இன்னும் உயரழுத்த மின் கம்பியின் ஒலியை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. ஒரேயொரு நார்த்தங்குருவி தொடர்ந்து தனியே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறது....
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–84
84. பிறிதொரு சோலை
தேவயானி தன்னை உணர்ந்தபோது ஒரு கணம் சோலையில் இருந்தாள். ஹிரண்யபுரியா என வியந்து இடமுணர்ந்து எழுந்தமர்ந்தாள். பறவையொலிகள் மாறுபட்டிருந்ததை கேட்டாள். உடல் மிக களைத்திருந்தது. வாய் உலர்ந்து கண்கள் எரிந்தன....