தினசரி தொகுப்புகள்: April 24, 2017
கலைஞனின் தொடுகை
மலையாள இயக்குநர் பரதனுக்கும் அவருடைய திரைக்கதையாசிரியர் ஜான் பால் அவர்களுக்கும் இடையேயான உறவு முழு வாழ்நாளும் நீண்ட ஒன்று. பூசல்களும் பேரன்புமாக. மிக அபூர்வமாகவே அத்தகைய உறவுகள் அமைகின்றன. பரதன் ஜான் பால்...
நித்யா -கடிதங்கள்
திரு. ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.
என்னுடைய மின் அஞ்சலுக்கு பதிலாக, நீங்கள் உங்களுடைய இணைய தளத்தில் வெளியிட்ட 'நித்யாவின் இறுதிநாட்கள் ' (http://www.jeyamohan.in/97384#.WPRyxoh97IU) என்ற கட்டுரையைப் படித்தேன்.
உங்கள் கட்டுரை எனக்கு பயனுள்ளதாக உள்ளது. திரு....
நேர்காணல்கள் முழுத்தொகுப்பு
ஏப்ரல் 2017 வரை நான் அளித்த பேட்டிகளின் முழுத்தொகுப்பை நண்பர் வெங்கட்ரமணன் தொகுத்திருக்கிறார்
ஜெயமோகன் பேட்டிகள் முழுத்தொகுப்பு
வெண்முரசு விடுபடல்
வெண்முரசு மாமலரில் ஓர் அத்தியாயம் பிரசுரத்தில் விடுபட்டுவிட்டது. நேற்று அதற்கு முந்தைய அத்தியாயம் பிரசுரமாகியது. அதை இன்று நேற்றைய தேதியிட்டு வெளியிட்டிருக்கிறோம் . கதைத்தொடர்ச்சியில் ஓர் இடக்குழப்பம் வந்ததைச் சிலர் சுட்டிக்காட்டியிருந்தனர். அது...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–83
83. எரிமலர்க்கிளை
உணவருந்தி முடித்ததும் முதுமகள் ஒருத்தி காட்டிய கொப்பரையில் இருந்த புல்தைலம் கலந்த வெந்நீரில் கைகளை கழுவிக்கொண்டு தேவயானி எழுந்தாள். வெளியே முன்முழுமைச் செந்நிலவு எழுந்திருந்தது. மரங்கள் நிழல்களென மாறிவிட்டிருந்தன. குடில்களனைத்திலும் ஊன்நெய்...