தினசரி தொகுப்புகள்: April 23, 2017
பிறந்தநாள்
இன்று காலையிலிருந்தே மின்னஞ்சல்கள், அழைப்புக்கள். இம்முறை வாழ்த்துச் சொன்னவர்களில் எனக்கு முற்றிலும் அறிமுகமற்றவர்களே அதிகம். ஆச்சரியமென்னவென்றால் தேவதேவன் கூப்பிட்டு வாழ்த்து சொன்னார். ‘ஜெயமோகன், மனுசங்க பிறந்ததை எல்லாம் கொண்டாடுறாங்க தெரியுமா?’ என நினைக்கும்...
மலமறுத்தல்
பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,
வணக்கம்.
'மலம்' படித்தேன்.சற்று அளவுக்கு அதிகமாகவே 'பொங்கிவிட்டீர்கள்' என நினைக்கிறேன்!.உண்மையான சுத்தம் சார்ந்த ஆச்சாரத்தை பேணுவதில் தவறில்லையென்றே கருதுகிறேன்.(அதை முடிந்தவரை கடைபிடிப்பவர்களையும் அறிவேன்),அதே நேரத்தில் உங்களின் பெரும்பாலான வைணவ ஆலயங்களின் மடப்பள்ளிகளை...
தேவதேவனும் நானும்
தேவதேவனும் நானும்
தேவதேவனின் கவிதையுலகம்
தேவதேவனின் கவித்தரிசனம்
தேவதேவன் கடிதம்
கவிதையின் அரசியல் தேவதேவன்
தேவதேவனின் பரிணாமம்
தேவதேவனின் படிமங்கள்
தேவதேவனின் வீடு:ஒரு குறிப்பு
தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி
தேவதேவனின் பித்து
ஒளி வாழ்த்து!
கவிதையின் அரசியல்– தேவதேவன்
விரல்நுனி வண்ணத்துப்பூச்சி
நிழலில்லாத மனிதன்
மாசு
பருந்து
பாலையின் மலர்மரம்
மார்கழியில் தேவதேவன்
உதிர்சருகின்...
காலடியோசை -கடிதங்கள்
அன்புள்ள ஜெ.,
காலடி ஓசையிலே வாசித்தேன்
சிறுவயதில் இந்தப்பாடல் 'உன் காலடி ஓசையிலே ஒரு காவியம் நான் படைப்பேன்' என்றே மனதில் நின்றிருந்தது..
கல்லூரிப் பருவத்தில் முதன்முதலாக 'உன் காலடி ஓசையிலே உன் காதலை
நானறிவேன்' என்று கவனித்துக்கேட்டபோது...
மலம்- கடிதம்
அன்புள்ள ஜெ..
மலம் கட்டுரையில் நீங்கள் கொடுத்த இணைப்பை படித்தேன்.. எனக்கு அது சாதியக் கட்டுரையாகத் தோன்றவில்லை.. சுஜாதா போல , மாற்றுப்பார்வையை அவரது நடையில் சொல்லிப்பார்க்கும் அசட்டு எழுத்தாகவே தோன்றியது
சுஜாதாவை ரசிக்கும் பலர்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–82
82. மலைநிலம்
அசோகவனியிலிருந்து ஹிரண்யபுரிக்குச் சென்று சுக்ரரைப் பார்த்து வருவதாகத்தான் தேவயானியின் முதல் திட்டம் அமைந்திருந்தது. அது மாற்றப்பட்டுவிட்டதை சாயை கிளம்புவதற்கு முந்தையநாள் கிருபரின் நாவிலிருந்துதான் அறிந்தாள். பயணத்துக்கான தேர்கள் ஒருங்கிவிட்டனவா என்று பார்ப்பதற்காக...