தினசரி தொகுப்புகள்: April 21, 2017
பசுக்கொலை
ஜெ..
கடந்த சில வருடங்களாக தாத்ரியில் துவங்கி, இந்த விஷயம் மெல்ல மெல்ல உருவேறி, இன்று திரண்டு நிற்கிறது.
http://indianexpress.com/article/india/life-term-for-killing-cows-cm-vijay-rupani-says-want-vegetarian-gujarat-slaughterhouses-cow-protection-4594523/
Life term for killing cows, Chief Minister Vijay Rupani ...
indianexpress.com
Life term for...
காலடி ஓசையிலே
இரண்டுபேருடைய காலடியோசைகள் மட்டுமே எனக்குத் தெரியும். எத்தனை ஓசைகளிலும். எத்தனை ஆயிரம் காலடிகளிலும். எப்படி என்று விளக்க முடியாது. ஏன் என்றும் சொல்லிவிடமுடியாது. அவற்றை நினைவில் வைத்திருப்பது என்னுள் வாழும் தூய விலங்கு...
கல்மேல் நடந்த காலம் -கடலூர் சீனு
இனிய ஜெயம்,
இவ்வாண்டின் முக்கிய நூல் வரவுகளில் மற்றொன்று, கல்மேல் நடந்த காலம் எனும் தலைப்பில் வரலாறு சார்ந்த கட்டுரைகள் எனும் பொது வகைமைக்குள் தொகுக்கப்பட்ட தியடோர் பாஸ்கரன் தனது எழுத்தின் துவக்க காலம்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–80
80. நகரெழுதல்
அசோகவனியின் எல்லைக்குள் நுழைந்தபோதே தேவயானி உளச்சுளிப்புக்கு ஆளானாள். தொலைவில் தோரணவாயில் தென்பட்டதும் அவளுடைய பேருடல் என சாலையை நிறைத்து இரு எல்லைகளும் மறைய பெருகிச் சென்றுகொண்டிருந்த அணியூர்வலத்தின் முகப்பில் ஏழு தட்டுத்தேர்மீது...