தினசரி தொகுப்புகள்: April 19, 2017
அசோகமித்திரனும் மு.கருணாநிதியும் – அவதூறா?
அன்புள்ள ஜெமோ,
கீழ்க்கண்ட வரிகள் மனுஷ்யபுத்திரன் தன் முகநூல்பக்கத்தில் எழுதியவை
*
கலைஞர் அசோகமித்திரனை எதிர்த்தாரா?
’’ நான் சமீபத்தில் டெல்லி சென்றிருந்த போது டெல்லியின் அதிகார மையங்களோடு நெருக்கமான தொடர்புடைய பிரபல எழுத்தாளர் ஒருவரை சந்தித்தேன்....
ஏழாம் உலகம் – கடிதம்
2எe
அன்புள்ள ஜெ,
நலமா?
தங்களின் சங்கச்சித்திரங்களை சிறிது சிறிதாக வாசித்தேன். நல்ல வாசிப்பாகவும், சங்க பாடல்களை எப்படி பார்க்க வேண்டும் என்று தெரிந்துக்கொண்டேன். உங்களின் திருக்குறள் பற்றிய உரைகளையும் யூடிபில் கேட்டேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது....
குறளில்.. கடிதம்
அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். வயது 67 முடிந்துவிட்டதால் இரவு 6 மணிநேரமே தூக்கம். நேற்று இரவு 2 மணிக்கு விழித்துக் கொண்டுவிட்டேன்.
'குறளினிது' காணொலியை மீண்டும் கேட்டேன்/ பார்த்தேன்.
செல்விருந்து, வருவிருந்து பற்றிய விளக்கம், அதற்குக்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–78
78. புதைவிலெழுதல்
யயாதியும் பார்க்கவனும் முதற்புலரியிலேயே அசோகவனியை சென்றடைந்தனர். வழக்கமாக கதிர் நிலம் தொடுவதற்கு முன்னரே கோட்டைவாயிலைக் கடந்து அரண்மனைக்குள் நுழைந்துவிடுவது அவர்களின் முறை. அவர்கள் வந்து செல்வது காவலர் தலைவனுக்கும் மிகச்சில காவலருக்கும்...