2017 April 18

தினசரி தொகுப்புகள்: April 18, 2017

மலம்

சிலசமயம் கண்ணில்படும் சில கட்டுரைகள் உருவாக்கும் ஒவ்வாமை பலநாட்களுக்கு நீடிக்கும். அத்தகைய கட்டுரைகளில் ஒன்று இது இணையம் ஒருவகைப் பொதுவெளி. முன்பு அச்சு ஊடகம் மட்டும் இருந்தபோது எப்படியோ பேச்சுக்கள் தணிக்கை செய்யப்பட்டன. உண்மையில்...

வெண்முரசு விவாதக்கூடுகை – புதுச்சேரி

அன்புள்ள நண்பர்களுக்கு , வணக்கம் . நிகழ்காவியமான "வெண்முரசு விவாத" கூடுகை புதுவையில் சென்ற 2017 பிப்ரவரி முதல் மாதம் தொரும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது . அதில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து...

கால்கொண்டெழுவது… கடிதம்

அன்புள்ள ஜெ, என் கல்லூரி நண்பனிடம் விவேகானந்தர் குறித்து அவ்வப்போது பேசுவதுண்டு. மிகத் துடிப்பான, கூர்மையான அறிவும் நகைச்சுவை உணர்ச்சியும் கொண்டவன். ஒரு நாள் சுவாமிஜியின் ‘திறந்த ரகசியம்’ சிறு நூலை அவனிடம் வாசிப்பதற்காக...

வாசிப்புக் குற்றமும் விமர்சனத்தண்டனையும்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு, நலம்தானே. ஒரு உலகப்பேரிலக்கியத்தைப் படிக்க வேண்டும் என்று முடிவு பண்ணி "குற்றமும் தண்டனையும்" படிக்க ஆரம்பித்தேன். ஒரு வாரமாக வேறு எதிலும் எந்த ஈடுபாடும் இல்லாமல் படித்தேன், கல்லூரிக்கு...

ஏழாம் உலகம் -கடிதம்

வணக்கம் ஜெ... உங்கள் ஏழாம் உலகம் புத்தகம் படித்தேன், எப்படி உங்களால் அவர்கள் வாழ்கையை ஊடுருவி கண்டு எழுதினிர்கள் என்று வியப்பாக உள்ளது, எத்தனை குறையிருந்தாதுல் எப்படி அவர்களால் அவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்கையை வாழ...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–77

77. துயரழிமரச்சாயல் அசோகவனிக்கு பார்க்கவனுடன் கிளம்பியபோது யயாதி அமைதியிழந்திருந்தான். பார்க்கவன் “அனைத்தையும் விளக்கி அரசிக்கு விரிவான ஓலையை அனுப்பியிருக்கிறேன்” என்றான். யயாதி எரிச்சலுடன் “அவள் அரசுசூழ்தல் கற்றவள் அல்ல” என்றான். “ஆம், ஆனால் இத்தகைய...