தினசரி தொகுப்புகள்: April 17, 2017
அஞ்சலி : மா.அரங்கநாதன்
தமிழ்ச்சிறுகதை ஆசிரியர்களில் முக்கியமானவரான மா.அரங்கநாதன் மறைந்தார்.
குமரிமாவட்டத்தில் திருப்பதிச்சாரம் என்னும் திருவெண்பரிசாரம் இலக்கியரீதியாக முக்கியமானது. இங்கே மையமாக திருவாழிமார்பனின் ஆலயம் உள்ளது. இச்சிற்றூரிலிருந்து பல எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். எம்.சிவசுப்ரமணியம் , குமரித்துறைவன், அச்சுதன் அடுக்கா...
ஏன் எல்லாவற்றையும்- ஒரு கடிதம்
அன்பு ஜெ,
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை. உண்மை மட்டுமே. உண்மை தவிர வேறு ஒன்றும் இல்லை
உங்கள் ராஜ்யம் இலக்கியம். அதனூடேயே தத்துவம், வரலாறு, காந்தி என அந்த ராஜ்யம் விரிகின்றது. இந்த பிரதேசத்திற்குள்...
காடு– ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
தங்களது 'காடு' நாவலை இரண்டாவது முறையாக, ரசித்து வாசித்து முடித்தேன். முதல் முறை படித்த போது காட்டிற்குள் வழி தவறி வெளியே வந்தால் போதும் என்றாகி விட்டது. மனதிற்குள் எப்பொழுதும்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–76
76. ஐம்பெருக்கு
“ஐந்து துணையாறுகள் இணைந்து பெருகி ஓடும் இந்த நதி கடலை அணுகுகையில் ஐந்து கிளையாறுகளென்றாகிறது. எந்தத் துணையாறு எந்தக் கிளையாறாகிறதென்று எவர் சொல்ல முடியும்? நதியறிந்திருக்குமோ? நீர் அறிந்திருக்குமோ? ஊற்றுமுகங்கள் அறிந்தனவோ?...