2017 April 15

தினசரி தொகுப்புகள்: April 15, 2017

டாக்டர்கள் என்னும் சேவைவணிகர்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபத்தில் மருத்துவர்கள் மேல் பொதுமக்களுக்கு இருக்கக்கூடிய விமர்சனங்களை முன் வைத்து நீயா நானா நிகழ்ச்சி நடந்தது. அது சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிடத் தக்க விவாதத்தை நிகழ்த்தியது. எதிர்பார்த்தது போலவே...

வாசகர்களின் நிலை -கடிதங்கள்

அன்புள்ள ஜெ சிலவாசகர்களின் கடிதங்களை புகைப்படத்துடன் இணையத்தில் பிரசுரிக்கிறீர்கள். அது குறிப்பிட்ட காரணத்துடனா? மகாதேவன் *** அன்புள்ள மகாதேவன், இணையத்தில் அவர்களின் புகைப்படம் இருக்கவேண்டும் என்பது முதல் விதி. புகைப்படத்தை பிரசுரிக்க முதன்மைக் காரணம் அவர்கள் தொடர்ச்சியாக எழுதுவார்கள் என்னும் எதிர்பார்ப்பு....

அறம் -கடிதங்கள்

வணக்கம் ஜெயமோகன் அய்யா, எனக்கு தங்களை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. பள்ளியில் எனது தமிழ் ஆசிரியரினை இவ்வாறு அழைத்தது உண்டு. நான் உங்களின் அறம் எனும் புத்தகத்தினை படிக்க நேர்ந்தது. எனக்கு அதிகமாக...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–74

74. ஆழமுது குருநகரி தேவயானியை பெரும் கொண்டாட்டத்துடன்தான் வரவேற்கும் என்று யயாதி முன்னரே அறிந்திருந்தான். சர்மிஷ்டையை அவன் மணங்கொள்ள முடிவெடுத்தது முன்னரே நகரில் ஆழ்ந்த சோர்வை உருவாக்கியிருந்தது. அம்முடிவை அவன் அவையில் அறிவித்தபோது அந்தணர்...