தினசரி தொகுப்புகள்: April 10, 2017
நிறம்
அன்புள்ள ஜெ,
நிறவெறி குறித்த இந்த பதிவு என் நெஞ்சை வருடியது!
http://aveenga.blogspot.com/2009/08/blog-post_08.html
உங்கள் கருத்து?
விஜயசங்கர்
***
அன்புள்ள விஜயசங்கர்,
ஆத்மார்த்தமான பதிவு. நான் இதைப்பற்றி ஆழமாக நினைத்த ஒரு தருணம் சமீபத்தில் வந்தது என் பெண் சைதன்யா ஒருநாள் ''அப்பா...
கடிதங்கள்
பேரன்புக்குரிய ஜெ,
என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது? இருமுனைகளும் கூர்மைகொள்கின்றன. உச்சகட்ட கசப்பு வெறுப்பு வசைபாடலுக்கு அப்பால் அரசியலே இல்லாமலாகிவிட்டிருக்கிறது. இரு சாராரும் மறுதரப்பை தங்கள் கசப்புக்கும் வெறுப்புக்கும் காரணமாகச் சுட்டுவார்கள். இரண்டுக்கும் நடுவே நிற்பவர்கள் இருவருக்கும்...
வி.எஸ்.ராமச்சந்திரன்
வி எஸ் ராமச்சந்திரன் புத்தகம் பேசுது
வி எஸ் ராமச்சந்திரன் - ஸ்வராஜ்யா
இனிய ஜெயம்,
இந்த ஆண்டு நான் வாசித்த நல்ல நூல்களில், மூளை நரம்பியல் ஆய்வாளர் விளையனூர் ராமச்சந்திரன் அவர்களின் இரு நூல்களும் அடக்கம்....
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69
69. எண்ணுவதன் எல்லை
யயாதி மலர்க்காட்டுக்குள் சென்று நின்று திகைத்து சுற்றிலும் பார்த்தான். உள்ளத்தில் மானுடப்புழக்கமிருப்பதாக பதிந்திருந்த இடத்தில் அது இல்லாதது அளித்த வெறுமையை வெல்ல “சென்றுவிட்டார்கள்” என்றான். பார்க்கவன் கூர்ந்து தரையைப் பார்த்து...