தினசரி தொகுப்புகள்: April 7, 2017
சொல்வளர்காடு முன்பதிவு
சொல்வளர்காடு - வெண்முரசு நாவல் வரிசையில் பதினொன்றாவது நாவல்.
மெய்ம்மையைத் தேடுவதே தன் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர் தருமன். அவருடைய விழிகளினூடாக வேதம்வளர்ந்த காடுகளை ஒற்றைக் கதைப்பரப்பாக இணைக்கிறது இந்நாவல். நேரடியாக தத்துவ, மெய்ஞான...
எழுதலின் விதிகள்
அன்புள்ள ஜெ. அவர்களுக்கு,
சோம்பலை களைவதை பற்றிய உங்கள் கேள்விக்கான பதில் மிக மிக மகிழ்ச்சி ஊட்டியது.
உங்கள் இளம் வயதில், நீங்கள் மகாபாரதத்தின் ஒரு பகுதியை நாவலாக எழுதிய ஒரு மலையாள எழுத்தாளரைச் சந்தித்து...
குற்றமும் தண்டனையும் -செம்பதிப்பு
அன்பின் ஜெ
தங்களிடம் முன்பே பகிர்ந்து கொண்டபடி என் தமிழ் மொழிபெயர்ப்பில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலைத் தற்போது சென்னை நற்றிணை பதிப்பகத்தார் தங்கள் சிறப்பு வெளியீடாக செம்பதிப்பாக...
யோகி- கடிதங்கள்
அன்பிற்கினிய ஜெ,
வணக்கம்! நலமா? நீங்கள் யோகி ஆதித்யநாத்தின் வெற்றியை பற்றி பேசியிருப்பது மறுக்க முடியாதது.ஜனநாயக விழுமியத்தில் ஒரு மடாதிபதி அதுவும் பழங்கால பண்ணையாரிய மரபில் ஊறிய பகுதியில் இருந்து அவர் உருவாகி வந்தது...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66
66. கிளையமர்தல்
சர்மிஷ்டையை தான் எந்த வகையிலும் பொருட்படுத்தவில்லை என்று தேவயானி எண்ணினாள். அதையே ஒவ்வொரு அசைவிலும் வெளிக்காட்டிக் கொண்டாள். பரிவையும் ஏளனத்தையும் கலந்து மிகக் கீழிறங்கிவரும் தன்மையில் அவளிடம் உரையாடினாள். ஆனால் தனிமையில்...