தினசரி தொகுப்புகள்: April 6, 2017
சதுரங்க ஆட்டத்தில்
''டே நீ சி.வியை வாசிச்சிருக்கியா?''என்றார் பாலசந்திரன் சுள்ளிக்காடு. ''ஆமாம்'' என்றேன். ''என்ன வாசிச்சே?'' நான் யோசித்து ''எல்லாம் ஹிஸ்டாரிகல் ரொமான்ஸ். அதெல்லாம் லிட்டரேச்சர் இல்லை'' என்றேன். அப்போது நான் சுந்தர ரமசாமியின் ஞானப்பிடியில்...
ஊமைச்செந்நாய் -வாசகர் கடிதம்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,
நலம் தானே. உங்களுக்கு ஒரு வாசக கடிதம் எழுதச்சொல்லி என்னை பல முறை வற்புறுத்தியவர் வானவன் மாதேவி அக்கா, எனக்கு தான் உங்களிடம் எழுதுவதில் ஒரு தயக்கம் அதை...
சீனுவுக்கு இரு கடிதங்கள்
அன்பின் சீனு!
எனக்கும் யோகிக்கும் இடையே நீங்கள் ‘’புக் மார்க்’’ போல எனக் கூறியதை மிகவும் ரசித்தேன்.
நாம் செத்தவரை சென்று வந்த இரண்டாம் நாள் மயிலாடுதுறை நண்பர் ஒருவருடன் மீண்டும் அங்கே சென்றேன். இம்முறை...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–65
65. பறந்தெழுதல்
தேவயானியின் வருகையால் சர்மிஷ்டை அகம்குலைந்தது அவள் முகத்தில் சொற்களில் நடையில் அனைத்திலும் வெளிப்பட்டது. “சுழல்காற்று கலைத்த தாமரைபோல” என்று விறலி ஒருத்தி அகத்தளத்தில் அமர்ந்து அவளை நகையாடினாள். அப்போது அவள் அங்கே...