தினசரி தொகுப்புகள்: April 3, 2017

யோகி

அன்புள்ள ஜெமோ இருகட்டுரைகளில் சமகால அரசியல் பேசியிருக்கிறீர்கள். ஒன்று, மகாபாரதம் பற்றிய அரசியல். இரண்டு, முஸ்லீம்களிடையே வளர்ந்துவரும் மதஅடிப்படைவாதம். அந்த தளத்தில் இந்த வினாவுக்கு தவிர்க்காமல் பதில் சொல்வீர்கள் என நினைக்கிறேன். உபியில் யோகி...

ஜெயமோகன் தமிழ் இலக்கியத்தில் முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளரா?

ஓர் எழுத்தாளர் சமூகப்பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை வெளியிடுவது அவரது உரிமை. ஆனால் ஜெயமோகனின் கருத்துக்களுக்குக் கிடைக்கும் விளம்பரம், அவை தமிழின் முதன்மையான எழுத்தாளரால் வெளியிடப்படுகிறது என்ற பிரச்சாரத்தால்தான் .-- என ஆரம்பித்து ஒரு...

ரியாஸ் -கடிதம்

ஜெ, நான் உங்களுக்கு எழுதிய அதே கடிதத்தை மனுஷுக்கும் அனுப்பியிருந்ததாக அவர் எழுதியிருந்த பதிவைப் படித்ததுமே அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். இன்று உங்கள் தளத்தில் மனுஷ்யபுத்திரனின் அந்த பதிவைப் பற்றிய ஜெம்ஸ் ராஜசேகரின்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–62

62. புதுப்பொற்கதிர் இருளும் குளிரும் சுற்றியிருந்த காட்டிலிருந்து கிளம்பி குடில்களை சூழ்ந்துகொண்டபோது அடுமனைப்பெண் தேவயானியை நோக்கி “இன்னமும் அப்படியே நின்றிருக்கிறார். அவர் அங்கே நிற்கும்போது இங்கு என்னால் துயில முடியாது. நான் சென்று அழைக்கப்...