2017 April

மாதாந்திர தொகுப்புகள்: April 2017

குமரியின் சொல்நிலம்

23-4-2017 அன்று வம்சி புத்தகங்களின் வெளியீட்டுவிழாவில் வாசிப்பைப் பற்றிப் பேசினேன். அதில் ஒரு பகுதியாக நாங்கள் அருணாச்சலப்பிரதேசம் சென்றதைப் பற்றிச் சொன்னேன். திட்டமிட்ட ஈரோடு கிருஷ்ணன் அருணாச்சலப்பிரதேசத்துக்கு ஒதுக்கியது வெறும் இரண்டுநாட்கள். அங்கே...

“ஊமைச்செந்நாய்”: தமிழில் ஒரு பின்-காலனியக் குரல்

  கதையின் மையக் கதாபாத்திரமான ஊமைச்செந்நாய் எனும் கதைசொல்லிக்கு வெள்ளையன் பற்றிய பிம்பம் உயர்வானதாகவே இருக்கிறது. தாழ்வுணர்ச்சியுள்ள கதாபாத்திரமாகவே பல இடங்களில் வாசகனுக்குத் தென்படுகிறான். அவனது தாழ்வுணர்ச்சி என்பது ஒருவிதத்தில் அன்றைய இந்தியாவின் தாழ்வுணர்ச்சியாக...

அறம் – வாசிப்பின் படிகளில்…

அறம் விக்கி எழுத்தாளர் அவர்களுக்கு வணக்கம். எனக்கு 35 வயது ஆகிறது, தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டென்றாலும் அது தொடர்ச்சியாக இருப்பதில்லை. நிறைய படித்தலும் ஆழ படித்தலும் குறைவே, மிக பெரும்பாலானவர்கள் போல சுயநல...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–89

89. வேர்விளையாடல் முண்டன் கதையை முடித்தபின்னரும் பீமன் காட்சிகளிலிருந்து விடுபடவில்லை. முண்டன் எழுந்துசென்று அருகே நின்றிருந்த அத்திமரத்தில் தொற்றி ஏறி கனிந்தவற்றை மட்டும் பறித்து கைகளால் உடைத்து மலரச்செய்து உள்ளே செறிந்திருந்த செம்மணித்தசையை பற்களாலேயே...

கிணறு

பத்மநாபபுரத்தில் நான் தெற்குத்தெருவில் குடியிருந்தேன். 1997 முதல் 2000 வரை. அரண்மனையின் பெரிய உப்பரிகையில் நின்றால் தெற்குத்தெரு தெரியும். அகலமான கம்பீரமான தெரு அது. அதில் ஒரு ஓய்வுபெற்ற காவலதிகாரியின் பாரம்பரியமான வீடு....

கொற்றவை -கடிதம்

முதல் பகுதி நீர்: அறியமுடியாமையில் இருக்கிறாள் அன்னை.அறியமுடியாமையின் நிறம் நீலம்.நீலத்தை மக்கள் அஞ்சுகிறார்கள்.நீலத்தை தன்னுள் கொண்டவள் கன்னி அவளை வணங்குகிறார்கள்.நீலக்கடலின் ஆழத்தை குமரி என்றும்,தமிழ் என்றும் சொல்லால் சுட்டினர் ஆனால் பொருளோ ஆழத்தில் மௌனமாக...

மலம் -கடிதங்கள்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   தங்களின் மலம் என்ற பெயரில் வந்த கண்டனத்தை படித்தேன். தங்கள் கருத்துக்களைப் படித்து வருபவன். ஆசாரம் குறித்து எழுதியவரின் கருத்துக்களையும் படித்து வருபவன். சாதி குலம் சார்ந்து அவர் கருத்துக்களுடன்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–88

88. விழிநீர்மகள் படுக்கையறை வாயிலில் பார்க்கவன் “ஓய்வெடுங்கள், அரசே!” என்றான். அவன் விழிகள் மாறிவிட்டிருப்பதை யயாதி கண்டான். வெறும் நோக்கிலேயே நோக்கப்படுபவன் இளைஞனா முதியவனா என்று தெரியுமா? “தேவையில்லை என்று எண்ணுகிறேன். களைப்பாக இல்லை”...

மலேசியாவில் ஒரு சந்திப்பு

  மலேசியாவில் நண்பர் நவீன் ஒருங்கிணைக்கும் நவீன இலக்கியப் பயிற்சிப்பட்டறைக்காக வரும் மே மாதம் இறுதியில் கொலாலம்பூர் செல்கிறேன். மலேசியாவில் கூலிம் ஊரில் சுவாமி பிரம்மானந்தா அவர்கள் ஒருங்கிணைக்கும் இலக்கிய முகாம் ஜூன் மாதம் 2,...

சுஜாதாவின் குரல்

சுஜாதா அறிமுகம் மகாபலி சுஜாதாவின் இந்தக்கதையை ஓர் இணைப்பினூடாக மீண்டும் வாசித்தேன். சுஜாதா ஏன் முக்கியமானவர் என்றும் எங்கே தவறுகிறார் என்றும் மீண்டும் காட்டியது இந்தக்கதை.என் மதிப்பீடுகளில் ஏதேனும் மாற்றமுண்டா என்று பார்த்தேன். இல்லை. முதல்...