2017 March 29

தினசரி தொகுப்புகள்: March 29, 2017

தளம் முடக்கம்

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு, உங்கள் வெப்சைட் இயங்கவில்லையா? சில மணிநேரங்களாக ஏதோ பிரச்னை எனக்காட்டுகிறதே. எங்கே ஹோஸ்டிங் செய்திருக்கிறீர்கள்? இவ்வளவு காலத்திற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்களே. அன்புடன் ஶ்ரீதர் *** வணக்கம். உங்கள் இணையதளம் முடக்கப்பட்டுவிட்டதோ என்ற சந்தேகத்தில் இருக்கிறேன். 'இந்து...

கருத்துக்கெடுபிடி

  சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் முரளி திரிச்சூர் லலிதகலா அக்காதமி தலைவராக இருந்தபோது அவருடைய அலுவலக அறையில் பேசிக்கொண்டிருந்தோம். நடக்கவிருந்த சர்வதேச நாடகவிழாவுக்காக வந்திருந்த சிலர் உள்ளே வந்தனர். என்னை எழுத்தாளர் என...

நீலஜாடி -கடிதம்

ஜெ வணக்கம் நீல ஜாடி கதை படித்தேன். கச்சிதமான மொழியாக்கம். முன்னரே தெரிந்து இருந்தால், படித்து, அருண்மொழி மேடம் நேரில் பார்த்த பொழுது வாழ்த்து சொல்லியிருக்கலாம். வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள். தஞ்சை சந்திப்பு போன்ற தீவிர...

செய்திக்கட்டுரை -கடிதம்

  ஜெயமோகன் அவர்களுக்கு அன்பு வணக்கம். “நமது செய்திக் கட்டுரைகள்” குறித்துத் தங்களின் கட்டுரையைப் படித்தேன். அந்தக் கட்டுரையே சுவைமிக்கதாகவும் தெளிவுமிக்கதாகவும் இருக்கிறது. மேலும் இதழாளர்களுக்குப் பயன்படும் பாடமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறது. பண்படுத்தவும், சரிபடுத்தவும், மேன்மைபடுத்தவும், தரமுயர்த்தவும்தாம்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–57

57. குருதித்தழல் ஓநாய் வயிற்றிலிருந்து மீண்டு வந்த கசன் ஆளுமையில் மிக நுட்பமான மாறுதல் இருப்பதை தேவயானி உணர்ந்தாள். அது என்னவென்று அவளால் உய்த்துணரக்கூடவில்லை. அவன் முகத்தின் மாறாச்சிரிப்பும், அசைவுகள் அனைத்திலும் இளமையும், குரலின்...