2017 March 28

தினசரி தொகுப்புகள்: March 28, 2017

இந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா?

இராமலிங்க வள்ளலார் இன்றைய தி ஹிந்து தமிழ் நாளிதழில் ‘மகாபாரதம் தொடர்பான சர்ச்சைக்கருத்து- நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக வழக்கு தொடுக்க முடிவு. மைசூரு பசேவேஸ்வரா மடத்தின் மடாதிபதி பிரணவானந்தா பேட்டி என்னும் செய்தி வந்துள்ளது....

காட்டிருளின் சொல்

இளவயதில் நான் மிக ரசித்த கதகளிகளில் ஒன்று கிராதம். காட்டுமிராண்டித்தனம் என தமிழ். காட்டுமிராண்டியோ தென்னாடுடைய சிவன். எங்கள் ஊர்மையத்திலமைந்த மகாதேவன். அர்ஜுனனுக்கும் சிவனுக்குமான அந்த போர்க்களியாடலை பலமணிநேரங்களுக்கு வளர்த்துக்கொண்டுசெல்வார்கள். அர்ஜுனன் ஏவிய...

பறக்கை – கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு, மஞ்சள் ஒளிவிளக்குகளின் வெளிச்சம் சூழ்ந்திருக்கும் அதிகாலையின் நிசப்தத்தினூடே தூத்துக்குடியை விட்டு என் பயணத்தை தொடங்கினேன். திருநெல்வேலியிலிருந்து நண்பர் ஜானும் வருவதாக சொல்லியிருந்தார். அதிகாலை விடிந்த போது திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் நண்பருக்காகக்...

தீர்த்தமலை தூய்மைப்பணி

அன்புள்ள நண்பர்க்கு, வணக்கம். அரூரை சார்ந்த நான் கால்நடை மருத்துவர்.நேரம் கிடைக்கும்போது வாசிப்பதுண்டு.உங்கள் எழுத்துக்களை விரும்பிப் படிப்பேன்.வலைத்தளத்தையும் பின்தொடர்கிறேன்.சமீபத்தில் உங்களின் கருணை நதிக்கரை பதிவில் தீர்த்தமலை குப்பைக் கழிவுகளால் சீர்கெட்டுள்ளதை குறிப்பிட்டிருந்ததை படித்ததும் துணுக்க்குற்றேன்....

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–56

56. உயிர்மீள்தல் கசன் திரும்பிவருவதற்காக காட்டின் எல்லையென அமைந்த உயரமற்ற பாறைமேல் ஏறி அமர்ந்து காத்திருந்தன மூன்று வேங்கைகளும். கனிகளும் தேனும் சேர்க்கச் சென்றவர்கள் காலை வெயில் மூப்படைவதற்கு முன்னரே கூடைகளுடன் திரும்பிவந்தனர். வழக்கமாக...