2017 March 23

தினசரி தொகுப்புகள்: March 23, 2017

அஞ்சலி : அசோகமித்திரன்

  நவீனத்தமிழின் மேதைகளில் ஒருவர் இன்று மறைந்தார். அஞ்சலி என்பதற்கு அப்பால் சொல் ஒன்றுமில்லை இப்போது   அசோகமித்திரன் ஆளுமையை வரையறுத்தல் அசோகமித்திரன் விமர்சன மலர் நமது கோட்டையின் கொடி படிப்பறைப் படங்கள் எழுத்தாளரைச் சந்திப்பது… குகை ஓவியங்கள் -கடலூர் சீனு அசோகமித்திரனின் ‘இன்று’ அசோகமித்திரன்...

சொல்தளிர்க்கும் பாதை

மகாபாரதத்தின் வனபர்வம் அனேகமாக முழுமையாகவே பிற்சேர்க்கை என்பது ஆய்வாளர் கூற்று. அதில் பாரதத்தின் கதைச்சரடு இல்லை. பாண்டவர்கள் காட்டுக்குச் சென்றார்கள் என்னும் கதையை ஒரு களமாகக் கொண்டு இந்தியமரபில் புழங்கிய அத்தனை கதைகளையும்...

‘பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்’ – 3 – இளையராஜா

மெய்மையின் மொழி அடிப்படை அறிவியலின் கையில் இருக்கும் தரவுகள் பெரும்பாலும் முழுமையற்றவை. எனவே இயற்கையைப் பற்றிய அறிவியல் கூற்றுகளை முழுமுற்றான உண்மைகளாக முன்வைக்க முடியாது. அவற்றை நிகழ்தகவின் மொழியில்தான் எழுத முடியும். பேய்சியன் முறையில்...

தஞ்சை சந்திப்பு கடிதம், பதில்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தஞ்சை சந்திப்பில் இடம்பெற வாய்ப்பளித்ததிற்கு நன்றி. இந்த சந்திப்பை ஒட்டி எனக்கு சற்று தயக்கம் இருந்தது. எந்தத் துறையிலுமே ஆதர்ஷ ஆளுமைகளைச் சந்திப்பது உற்சாகம் அளிக்கும் அதே சமயம், பதற்றத்தையும் ஏற்படுத்தும்....

வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–51

51. குருதியமுது பேற்றுக்குடிலில் ஜெயந்தி நோவுற்று இரு கைகளாலும் மஞ்சத்தைப் பற்றியபடி முனகி தலையை அசைத்துக்கொண்டிருக்கையில் அவள் விரித்த கால்களுக்கு இருபுறமும் நின்று முழங்கால்களையும் பாதங்களையும் மெல்ல வருடியபடி தாழ்ந்த குரலில் “இன்னும் சில...