2017 March 22

தினசரி தொகுப்புகள்: March 22, 2017

தஞ்சை சந்திப்பு- 2017

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, தங்களுடனான தஞ்சை வாசகர் சந்திப்பு எனக்கு பெரிதும் பயனுடையதாக இருந்தது. மற்றவர்களுக்கும் அவ்வாறே என்று கருதுகிறேன். காலை தஞ்சை ஜங்ஷன் வந்திறங்கி வெளியே ஒரு டீ-க் கடையில் "வல்லம் போக...

‘பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்’ – 2 – இளையராஜா

  2 பகடை உணர்த்தும் மெய்மை அறிவு கூர்மையாகும் தோறும் இயற்கையைப் பற்றிய நம் சித்திரம் மாறுபடுகிறது.  கார்த்தவீரியன். ஆயிரம் கைகளைக் கொண்டவன் என்கிறது புராணம். இயற்கை கோடானுகோடி கைகளைக் கொண்டது. மேலும் மேலும் கோடிக்கணக்கான...

அக்னிநதி, கொற்றவை -கடிதங்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். நலமா? நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம் இது. ஆனால் நான்கு ஐந்து வருடங்களாக உங்கள் எழுத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன். உங்களுடய அனைத்துச் நாவல்களையும் சிறுகதைகளையும், பயணக்கட்டுரைகளையும், வெண்முரசு...

முழுதுறக்காணுதல் 2 – கடலூர் சீனு

பதினோராம் தேதி காலை தேவ பிரயாக் நோக்கி ஜீப் ஏறினோம். முன் சீட்ட்டில் அமர்ந்த அன்னை அவள் குழந்தைக்கு மொச் என முத்தம் கொடுத்த ஒலி ஒரு கணம் சிலிர்க்க வைத்து. வாகனம்...

வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–50

50. அனலறியும் அனல் சச்சியை இந்திராணி என அமராவதியில் அமர்த்தும்பொருட்டு புலோமன்  அசுரர்களின் பெரும்படையை திரட்டினான். தைத்யர்களும் தானவர்களும் அடங்கிய படைவிரிவு கடலுடன் கடலிணைந்து கடலென்றாவதுபோல திரண்டபடியே இருந்தது. அதன் வலப்பகுதியை காலகேயர்களும் இடப்பகுதியை...