தினசரி தொகுப்புகள்: March 21, 2017
‘பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்’ – 1 – இளையராஜா
அறிதலின் பேரிடர்
‘நாளை சூரியன் உதயமாகும்.’
மிகவும் எளிமையான கூற்று. இந்தக் கூற்று ஒரு அன்றாட உண்மையை முன்வைக்கிறது. ஐந்து வயது குழந்தை அறியும். ஆனால் இந்தக் கூற்றில் மனித குலமே இதுவரை...
குருநித்யா காவியமுகாம் , ஊட்டி 2017
குருநித்யா காவியமுகாம் , ஊட்டி 2017 க்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்தன. ஓரிருநாட்களில் விரிவான மின்னஞ்சல் அனுப்பப் படும். ஊட்டியில் சந்திப்போம்
ஜெ
பொய்பித்தல்வாதம் ,பேய்சியன் வாதம், அறிவியல்
இயற்கைஎரிவாயு, அணுவுலை போன்றவை சார்ந்த போராட்டங்களை ஒட்டி இணையத்தில் சமீபமாக அறிவியலைப்பற்றிய விவாதங்கள் நிகழ்ந்தன.அவ்விவாதங்கள் அனைத்திலும் நான் பொதுவாகக் கண்டது அறிவியலைப்பற்றி கருத்து சொன்ன எழுத்தாளர்களுக்கு பொதுவாக அறிவியல்தத்துவம் பற்றி ஒன்றுமே தெரியாது...
முழுதுறக்காணுதல் – கடலூர் சீனு
இனிய ஜெயம்,
சிலநாட்கள் விடுமுறையில் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த காரைக்குடி பிரபு எங்கேனும் ஒரு இந்தியப் பயணம் போகலாமா, என்றார். மனமெல்லாம் அப்போது கிராதத்தின் அர்ஜுனன் பயணத்திலேயே உழன்றுகொண்டு இருந்தது. கேதார்நாத் போகலாம் என்றேன். அங்கே...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–49
49. விதையின் வழி
தன் மனைவி தாரை சந்திரனின் மைந்தனாக புதனைப் பெற்று அவன் அன்னையென்றே தன்னை உணர்ந்து உடன் சென்றபின் தேவகுருவான பிரஹஸ்பதி நெடுநாள் தனியனாக இருந்தார். தன் உள்ளத்தை இறுக்கி இறுக்கி...