தினசரி தொகுப்புகள்: March 19, 2017
காமசூத்திரத்தின் பின்புலம்
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். என்னுடைய வட இந்திய நண்பன் ஒருவனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவன் கூறிய விஷயம்.
"பொது மக்களிடம் சமண, பவுத்த மதங்கள் செல்வாக்கு கொண்டிருந்த தருணம், துறவு போன்ற கருத்துகள் மக்களால் பின்பற்ற...
முங்கிக்குளி -கடிதங்கள் 2
ஜெ
முங்கிக்குளி வாசித்தேன். நீங்கள் எந்த அர்த்த்த்தில் சொன்னீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் மசானபு புகுகோகா இந்தவகையான வாழ்க்கைதான் மிகச்சிறந்த வாழ்க்கை என்று சொல்கிறார். சோம்பல் என்று நாம் சொல்வது காண்டம்ப்லேட்டிவ் மனநிலை. அதை...
அம்மாக்களின் நினைவுகள் – எம்.ரிஷான் ஷெரீப்
'கருணை நதிக்கரை - 1' பதிவின் ஆரம்பத்தில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போன்ற ஒரு சிங்கள மொழிக் கவிதையை நேற்று தமிழில் மொழிபெயர்த்தேன். உங்கள் பதிவை வாசித்த போது அதுதான் நினைவுக்கு வந்தது. உலகிலிருந்து...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–47
47. நாகநடம்
இரவுணவுக்குப் பின்னர் நாகர்கள் வந்து முற்றத்தில் எரிந்த களநெருப்பைச் சுற்றி அமர்ந்துகொள்ள தண்டகரை இரண்டு நாகர்கள் கைபற்றி கொண்டுவந்து பீடத்தில் அமர்த்தினர். சிறுவர்கள் கைகளில் எஞ்சிய ஊனுணவுடன் வந்து அமர்ந்து கடித்து...