2017 March 18

தினசரி தொகுப்புகள்: March 18, 2017

பார்வதிபுரம் கணியாகுளம் பாறையடி ஓர் ஏக்கம்

மதிப்பிற்க்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நான் நவீன். நாகர்கோயில் நான் பிறந்த ஊர். தங்களது அறம் தொகுதி வாசித்துவிட்டு சொல்லவியலாத உணர்வு நிலைகளுக்கு ஆட்பட்டேன். முக்கியமாக சோற்றுக் கணக்கு கதையைப் பல முறை படித்துவிட்டு திருவனந்த்புரம்...

சினிமாவின் வேகம்

நேற்று தபால்துறை போராட்டம். அருண்மொழிக்கு விடுமுறை. ஆகவே குடும்பகொண்டாட்டமாக நாங்கள் இருவரும் ஒரு சினிமா பார்க்கச்சென்றோம். குற்றம் 23. நேர்த்தியான குற்றக்கதை. சீரான திரைக்கதையுடன் கடைசிவரை அடுத்தது என்ன என்று பார்க்கச்செய்தது. குறிப்பிடத்தக்க...

‘முங்கிக்குளி’ கடிதங்கள்

அன்பின் ஜெ. முங்கிக்குளி வாசித்தேன் நீங்கள் சென்ற அதே கல்லிடைக் குறிச்சியில், ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள ஒரு வீட்டில் (பங்களா) இரண்டரை ஆண்டுகள் வசித்தேன். கீழே அலுவலகம்; முதல் மாடியில் வீடு. காலையில் 6 மணிக்கு...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–46

46. ஒற்றைச்சொல் முழுவிசையுடன் தன் கைகளால் மாநாகத்தின் வாயை மூடவிடாமல் பற்றிக்கொண்டான் பீமன். இருவரின் ஆற்றல்களும் முட்டி இறுகி அசைவின்மையை அடைந்தபோது அதன் விழிகள் அவன் விழிகளுடன் முட்டின. அக்கணமே அவர்களின் உள்ளங்கள் தொட்டுக்கொண்டன....