2017 March 17

தினசரி தொகுப்புகள்: March 17, 2017

வரம்பெற்றாள்

ஞாயிறன்று காலை மூன்றுமணிக்கே எழுந்துவிட்டேன். மூன்றுமணிநேரமே தூங்கினாலும் மனம் துல்லியமாக விழித்திருந்தது. ஆறு மணிவரை எழுதிக்கொண்டிருந்தேன். கீழே சென்று டோராவுக்குச் சில பணிவிடைகள் செய்து குலாவிவிட்டு ஒரு காலைநடை கிளம்பினேன். இருபதடி தூரத்துக்கு...

தேவதேவன் -தக்காளி

வணக்கம். நமது வீட்டில் தானாக முளைத்து எழுந்த செடியில் இன்று பறித்த தக்காளி அம்மா கையில் இருக்கிறது. அம்மா ஆஸ்பத்திரி போய் வந்தாள் இன்று. பார்க்கணும் என்று தங்கையிடம் படமெடுத்து அனுப்பக் கேட்டேன். அவள்...

ஐரோம் ஷர்மிளா -கடிதங்கள்

அன்புள்ள ஜெ என் தனிப்பட்ட நிலைபாடுகளை உங்கள் வாதங்களால் அழித்து உங்கள் கருத்துகளை என்னுள் நிறுவுகிறீர்கள். இதனால் புதிதாக தெரிந்துகொண்டேன் என்ற சிறிய மகிழ்ச்சி ஒரு புறமென்றாலும் என் முந்தைய கருத்து குறித்து நான்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–45

45. குளிர்ச்சுழி மலைச்சரிவில் முண்டன் முயல்போல, பச்சைப் பந்துபோல பரவியிருந்த புதர்களினூடாக வளைந்து நெளிந்து பின்னால் தொடர்ந்து வர, பெரிய கால்களை தூக்கிவைத்து புதர்களை மிதித்து சழைத்து பாறைகளை நிலைபெயர்ந்து உருண்டு அகலச்செய்து பறப்பதுபோல்...