தினசரி தொகுப்புகள்: March 16, 2017
கருணை நதிக்கரை -3
இரவில் மணிமுத்தாறு அணை அருகே உள்ள பேரூராட்சிக்குச் சொந்தமான தங்கும் விடுதிக்குச் சென்றோம். 2008-ல் நானும் கிருஷ்ணனும், சென்னை செந்திலும், சிவாவும் ,பாபுவும் ஒரு மலைப்பயணமாக இங்கு வந்திருக்கிறோம். இதே தங்கும் விடுதியில்...
சகரியாவின் ‘இதுதான் என்பெயர்’
நாதுராம் கோட்சே, வரலாற்றின் அழியா பக்கங்களிலெல்லாம் கரும் புள்ளிகளில் விழிக்கும் பெயர். காந்தியும் கோட்சேயும் ஒன்றுக்கொன்று நிரம்பும் ஆடி பிம்பமா என்ற கேள்வி தோன்றியது. வெறுப்பின் சொட்டு கசப்பை நாக்கில் தீட்டி நாலா...
கருணைநதி -கடிதங்கள்
தங்களின் கருணை நதி கரை கட்டுரை படித்தேன், எனது சொந்த ஊர் ஆழ்வார்குறிச்சி. ஆழ்வார்குறிச்சி, கீழாம்பூர், சுற்றுவட்டார கிராமங்களுக்கு சிவசைலபதியும் பரமகல்யாணியும் அப்பன் அம்மையை போன்றவர்கள் அவ்வளவு எங்கள் கிராம மக்கள் இறைவனிடித்தல்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–44
44. வில்லுறு விசை
நகுஷேந்திரனின் ஆணைப்படி கந்தர்வனாகிய வஜ்ராக்ஷன் தன் துணைவர் எழுவருடன் சென்று இந்திராணி தவம் செய்துகொண்டிருந்த மகிழமரச் சோலையை அடைந்தான். தன் சொல்லால் அதற்கு அனல்வேலியிட்டிருந்தாள் இந்திராணி. அவர்களின் காலடியோசையிலேயே சாய்கதிர்...