தினசரி தொகுப்புகள்: March 13, 2017
ஐரோம் ஷர்மிளாவின் படுதோல்வி
ஜெ,
ஐரோம் ஷர்மிளாவின் படுதோல்வி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். முற்போக்கின் தோல்வி என்னும் கட்டுரையே ஒருவகையில் முன்னுரைப்பது போல இருந்தது.
ஐரோம் ஷர்மிளா பற்றி நீங்கள் முன்னர் எழுதிய கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். ஆனாலும்...
நிழற்தாங்கலில் “ஜெயமோகனுடன் ஒரு நாள்’
நாகர்கோயில் "நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளியின்" சிறப்பு நிகழ்வாக மார்ச் 26 ஞாயிறு "ஜெயமோகனுடன் ஒரு நாள் " சந்திப்பு நடைபெற உள்ளது. காலை அமர்வு 8 மணிக்கு கவிஞர் பா. தேவேந்திரபூபதி Devendhira...
இரு கடிதங்கள்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்களை சந்திக்க வேண்டும் என்ற சந்தர்ப்பம் டெல்லிக்கு நீங்கள் சாகித்திய அகாடமி விழாவிற்கு வந்திருந்த போது கிடைத்தது. உவகை தரத்தக்க மகிழ்ச்சியான நேரங்கள், நான் விரும்பும் ஆதர்ச எழுத்தாளருடன் 2...
ஒற்றைக்காலடி
ஒற்றைக்காலடியைத் திரும்ப திரும்ப மீட்டுருவாக்கம் செய்து கொண்டிருந்தேன். அப்பா காலையில், மக்கா! நைட் ஃபுல்லா ஒரே கனவு என்றார். ஒத்தைக் காலடியில தவம் செய்யுதா அம்மை. எதுக்கு? யாருக்கு? கொற்றவை! கொற்றவைனு காதுல...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–41
41. எழுபடை
கம்பனன் ஹுண்டனின் அறையை அடைவதற்கு முன்னர் இடைநாழியிலேயே அவன் உவகைக் குரலை கேட்டான். கதவைத் திறந்ததும் அக்குரல் பெருகி வந்து முகத்தில் அறைந்தது. “அடேய் கம்பனா, எங்கு சென்றிருந்தாய்? மூடா, மூடா”...