2017 March 12

தினசரி தொகுப்புகள்: March 12, 2017

காணொளிக்குடும்பம்

எழுத்தாளர் அவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம், காளிப்ரசாத் தனக்கு வந்த assignment களில் ஒன்றே ஒன்றை எனக்கு delegate செய்ய இணைப்பில் உள்ள காணொளியை செய்யும் வாய்ப்பு அமைந்தது. முதலில் பார்த்து விடுங்கள்.. (அப்பறம்...

சிறுகதை என்பது…

சுஜாதாவின் முதல் சிறுகதை, அசோகமித்திரனின் முதல் சிறுகதை ஒப்பீடு http://www.jeyamohan.in/95659#.WLo8PNIrKUk ரொபீந்திரநாத் தாகூரின் பார்வையில் சிறுகதையின் 'இலக்கணம்.' 'கர்ண பரம்பரை'யாகக் கேள்விப்பட்டது. தாகூரை சிறுகதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டார்களாம். அவர் கூறியது. ' சொடோ சொடோ...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–40

40. இடிபாடுகள் அசோகசுந்தரியின் குடிலை கண்காணிக்க கம்பனன் ஒற்றர்களை சூழமைத்திருந்தான். ஆனால் நாள் செல்லச்செல்ல அவன் அதை மறந்தான். அவன் நோக்காமலானபோது கீழே இருந்தவர்கள் அதை வெறும் அலுவலாக ஆக்கிக்கொண்டனர். முறைமையென்றாகும்போது காவல்பணியும் கணக்குப்பணியும்...