தினசரி தொகுப்புகள்: March 11, 2017
முற்போக்கின் தோல்வி ஏன்? -2
முற்போக்கின் தோல்வி ஏன்? -1
ஜனநாயகத்தின் மூளை கருத்துக்களின் முரணியக்கம் நிகழும் அறிவுச்சூழல். முற்போக்குச் சக்திகள் முதலில் வென்றெடுக்கவேண்டிய இடம் அது என்கிறார் அண்டோனியோ கிராம்ஷி. இன்று அந்தக் கருத்துக்களத்தில் நிகழ்ந்துள்ள மாபெரும் சிக்கல்...
தூய்மைவாதிகள் வருக!
ஜெ
‘அறிஞர் கரச’ பற்றி எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் நக்கல் செய்பவர்கள் ஏதோ ஒருவகையில் உங்களுக்கு முக்கியமானவர்கள். அவர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சரவணன்
***
அன்புள்ள சரவணன்,
ஆம், அவர் எனக்கு முக்கியமானவர்தான். அவருடைய கொந்தளிப்பு வசை குமுறல் எல்லாவற்றையும்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–39
39. அலைவாங்கல்
இரவில் நகுஷன் தன்னை மறந்து ஆழ்ந்து துயின்றான். காலையில் சித்தம் எழுந்து உலகைச் சமைத்து தான் அதிலொன்றாகி அதை நோக்கியது. அனைத்தும் தெளிந்து ஒளிகொண்டிருந்தன. துயிலில் அவன் எங்கோ இருந்தான். பிறிதொருவனாக...