தினசரி தொகுப்புகள்: March 9, 2017

ஆளுமையை வரையறுத்தல் -அசோகமித்திரன்

அன்புள்ள ஜெமோ, சமீபத்தில் படித்த ஒரு அற்புதமான சிறுகதை போல் இருக்கிறது இந்த பேட்டி. அசோகமித்திரன் பேட்டி தொடங்குவதே அவருடைய சிறுகதை போலத்தான், முதுமையின் இயல்பால் இந்த மனுஷனுக்கு ஞாபகமறதி வேணும்னா வரலாம் ஆனா பழக்க...

அ.முத்துலிங்கமும் அனோஜன் பாலகிருஷ்ணனும்

சொல்வனம் பிப்ரவரி 2017 இதழில் அ.முத்துலிங்கம் பற்றிய பல நல்ல கட்டுரைகள் உள்ளன. ஈழத்தின் இளம் எழுத்தாளர்களில் முக்கியமானவரான அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய இக்கட்டுரை முக்கியமானது. ஒரு முன்னோடியை பரவசத்துடனும் விமர்சனத்துடனும் சென்று...

அலெக்ஸாண்டரின் சிரிப்பு

இன்று முழுக்க சோர்வு கைகளையும் கால்களையும் அழுத்திக்கொண்டிருந்தது. இணைத்து வேலைசெய்யவைப்பது பிரக்ஞை. அது தளர்கையில் கைகளும் கால்களும் வெறும் தசைச்சுமைகள். மெல்ல மாலைவரை கடந்துவந்தது அலக்ஸாண்டர் பாபுவின் இந்த தனிக்க்குரல்நகைச்சுவை நிகழ்ச்சிகளினால். நம்மூரில் இவ்வகையில்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–37

37. பாவையாடல் அசோகசுந்தரி வந்த வேளை குருநகரியை விண்ணகங்கள் வாழ்த்த வழியமைத்தது என்று நிமித்திகர் கூறினர். அவள் நகர்நுழைந்த அன்று மாலை இளவெயிலில் ஒளிப்பெருக்காக மழை ஒன்று பெய்தது. கீழ்த்திசையில் வானவில் ஒன்று நகர்மேல்...