தினசரி தொகுப்புகள்: March 8, 2017
முன்புலரி
இப்போது இன்னும் தனிமை கொண்டிருக்கிறேன்
இன்னும் துயருற்றிருக்கிறேன்
மேலும் பலவற்றை பின்னால் உதிர்த்துவிட்டிருக்கிறேன்
இந்த அளவுக்கு நீ என்னை அனுமதிக்கலாம்
என் தேவனே
எளிமையும் தூய்மையும்
இயல்வதல்ல என்றாலும்
இவையேனும் நிகழ்ந்திருக்கிறதல்லவா?
அரிதானவை எத்தனை கூரியவை!
கூரியவை அனைத்திலும் குருதி தோய்ந்திருப்பது
ஏனென்று நீ முன்னரும் சொல்லியிருக்கிறாய்
அணுகுபவை...
நமது சினிமா எழுத்துக்கள் – பிஞ்சர் குறிப்பை முன்வைத்து
பிஞ்சர் பற்றி நண்பர் சேலம் பிரசாத் எழுதிய குறிப்பை ஒட்டி நான் அவருக்கு எழுதிய கடிதம். ஒரு தனிப்பதிவாக இருக்கலாமே எனத் தோன்றியது
அன்புள்ள பிரசாத்
எப்படி உலகப்போரும் ஜெர்மானிய வதைமுகாம்களும் அணுகுண்டுவீச்சும் அதுவரை ஐரோப்பா...
பிஞ்சர் ஒரு ரசனைப்பதிவு
அன்புள்ள ஜெ
ஞானபீடம் வென்ற கதாசிரியர் அம்ரிதா பிரிதமின் நாவலின் காட் சி வடிவான, பிஞ்சர் எனும் திரைப்படத்தை கண்டேன்.. மகத்தான நாவலை வைத்து நம்மவர்கள் எடுத்துள்ள மகத்தான திரைப்படம்..
பொதுவாக நம் மக்களிடம் ஒரு...
யோகம் கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
நேற்று நண்பர் ஒருவருடன் பைக்கில் குன்னூர் வரை மழையில் நனைந்தவாறே சென்று நனைந்தவாறே திரும்பினேன். கோவையிலும் மழை. அதனால் நேற்றே உங்களுக்கு எழுத எண்ணியிருந்த கடிதத்தை எழுத முடியவில்லை. உங்களது...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–36
36. மலர்வைரம்
காட்டில் மாறாக்கன்னியென இருந்தபோது அசோகசுந்தரியின் துள்ளலும் பொருளிலாச் சிரிப்பும் மழலையும் எதிலும் நிலைக்காமல் தாவும் விழிகளும் உலகறியாமையும் நகுஷனின் கண்ணில் பேரழகு கொண்டிருந்தன. கன்னியுடலில் வாழ்ந்த சிறுமியின் கைபற்றி தேரிலேற்றிக் கொண்டபோது...