தினசரி தொகுப்புகள்: March 7, 2017
மார்ச் 6 -2017
இன்று காலை எழுந்து வழக்கம்போல நேராகவே வெண்முரசில் புகுந்து அடுத்தநாளுக்கான அத்தியாயத்தை எழுதி முடித்து கீழே வந்தபோது ஒரு குறுஞ்செய்தி. அஜிதனிடமிருந்து. ‘அப்பா, இன்றைக்கு அம்மாவுக்கு பிறந்தநாள்’
ஒருகணம் கண்கலங்குமளவுக்கு நெகிழ்ந்துவிட்டேன். அந்த ஒற்றைவரி...
யோகமும் மோசடியும்
அன்புள்ள ஜெமோ
நான் மணி மும்பையிலிருந்து.
நித்தியை எதிர்த்த நீங்கள் ஏன் ஜக்கியை ஆதரிக்கிறீர்கள்?
உங்கள் பதில் இது
நித்யானந்தா செய்வது நோய்குணப்படுத்துதல். டிஜிஎஸ் தினகரன், சாது அப்பாத்துரை, மோகன் சி லாசரஸ் செய்வதுபோல.
நோய் குணப்படுத்துதல் ஹீலிங்...
இலக்கியப்பெண் -ஜன்னல் தொடர்-கடிதம்
இனிய ஜெயம்,
பாரதி நவீனத்தமிழ் இலக்கியத்தின் தோற்றுவாய் எனினும் வாவேசு ஐயரின் குளத்தங்கரை அரசமரம் கதையை பெண் தொடரின் முதல் அத்யாயத்திலேயே நீங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும் என எண்ணுகிறேன். பாரதியைக் காட்டிலும் சிறுகதை எனும்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–35
35. சிம்மத்தின் பாதை
நகுஷன் காட்டிலிருந்து குருநகரிக்கு கிளம்பியபோது வசிட்டர் அவனுடன் ஒரு அந்தணனை வழித்துணையாக அனுப்பினார். தன்னைப் புரந்த குரங்குகளிடமும் நண்பர்களிடமும் விடைபெற்று காட்டைக் கடந்து அருகிலிருந்த சந்தைக்குள் நுழைந்தான். அந்தண இளைஞன்...