தினசரி தொகுப்புகள்: March 4, 2017

நாட்டியப்பேர்வழி

  சைதன்யா பாய்ந்துவந்த வழியில் ஒரு செம்பும் இரு டம்ளர்களும் உருண்டன. நான் ''என்ன பாப்பா இது? இப்டியா அவுத்துவிட்ட கண்ணுக்குட்டி மாதிரி வாறது?'' என்றேன். மதியவேளையாதலினால் உபதேசிக்க நேரமிருந்தது. ''பின்ன எப்டி வாறது?''என்று...

காமிக்ஸ் -கடிதங்கள்

  மதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் சாருக்கு, வணக்கம். உங்களின் இன்றைய வலைப்பக்கத்தில் எங்களது சமீப வெளியீடு (என் பெயர் டைகர்) பற்றியதொரு விரிவான பதிவுக்கு நன்றிகள். வெகுஜன ரசனையிலிருந்து வெகு தூரத்தில் ஒதுங்கி நிற்கும் காமிக்ஸ்...

கார்ல் சகன் ,கடிதம்

  இனிய ஜெயம். நீங்கள் அன்னை கல்லூரியில் பேசியது எதுவோ அந்த பேசுபொருள் இங்கே கார்ல் சாகன் மொழியில். நீத்தார் வழிபாட்டில் துவங்கி, அவரது ''காண்டாக்ட்'' இன் அடிப்படைகள் முதல் பகுதியில். இரண்டாம் பகுதி அடிப்படை...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–32

32. விண்பறந்து வீழ்தல் இந்துமதி கருவுற்ற நாள் முதலே அவள் இறப்பாள் என்பது ஆயுஸின் உள்ளத்தின் ஆழத்தில் தெரிந்தது. அவள் அஞ்சியும் பதைத்தும் தன்னுள் நிகழ்வதை சொல்ல முயல்வதையெல்லாம் உவகையுடனும் எதிர்பார்ப்புடனும் பேசி அதை...