2017 March

மாதாந்திர தொகுப்புகள்: March 2017

ஆணவமும் சோம்பலும்

ஜெ, இந்த மாதிரியான தருணங்களில் தான் உங்கள் மேல் மதிப்பு கூடுகிறது. எல்லா தரப்பிலிருந்தும், இது தான் வாய்ப்பு என்று தூற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதனை எதிர்கொள்ளும் உங்கள் மன உறுதி தான் பிரமிப்பு கொள்ளச் செய்கிறது....

காஷ்மீரும் ஊடகங்களும்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,   வணக்கம்.   ஏற்கனவே ஒரு முறை - எனது கேள்விக்கு பதிலாக - நீங்கள் காஷ்மீரில்  நமது ராணுவத்திற்கும்,காவல்துறைக்கும் எதிராக நடக்கும் கல்லெறிதல் சம்பவங்களின் பின்னணி பற்றி  விரிவாக எழுதியிருக்கிறீர்கள்.நேற்று அதே போன்று ஒரு சம்பவம்...

பறக்கை நிழற்தாங்கல் 2017

அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு, நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். பறக்கை நிழற்தாங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று, உங்க்ள அருகில் அமர்ந்து உரை கேட்டது பேருவைகையை தந்த்து. நிகழ்ச்சி மற்றும் எனது பயணம் தொடர்பான எனது...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–59

59. மலர்மருள் வேங்கை தன் மஞ்சத்தில் கசனை துயிலவிட்டு அறைமூலையில் கால்களை நீட்டி அமர்ந்தபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் தேவயானி. அவன் பெருமூச்சுகள் விட்டபடி உடல் இறுகியும் அறியாது மெல்ல தளர்ந்தும் மீண்டும் இறுகியும் புரண்டுபடுத்தும்...

இஸ்லாமியர்களுக்கு வீடு

வாடகைக்கு வீடு கிடைக்காதது குறித்து மனுஷ்யபுத்திரன் தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மிகவும் அந்தரங்கமான கட்டுரை. அவர் என் நண்பர் என்பதனால் அது வருத்தம் அளித்தது. அவருக்கு வீடு கிடைக்கவேண்டும் என...

கமல்ஹாசன்,மகாபாரதம்,மதம்

  ஜெ, நீங்கள் இந்துத்துவ அரசியல் கொண்டவர், ஆனால் இன்று உங்களுக்கு சினிமா வாய்ப்பு அளிக்கும் கமல்ஹாசனுக்காக இந்துத்துவர்களை எதிர்க்கிறீர்கள்- இது என் நண்பர் விவாதத்தில் சொன்னது. சமூகவலைத்தளத்திலும் இதை பலர் எழுதியிருந்தார்கள். உங்களுடைய ‘நிலைமாற்றத்தை’...

விஷம் தடவிய வாள்

அம்மா இறந்த அந்நாட்களில்தான் சுகுமாரன் பற்றி எரிந்துகொண்டிருந்தார். நான் அவர் கவிதைகளுடன் இருந்த அந்தக்காலத்தில் அம்மாவும் நினைவும் சுகுமாரன் வரிகளும் ஒன்றென இணைந்துகொண்டன. அவருடைய உக்கிரமான காதல் கவிதைகளை நான் உறவின்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–58

58. முள்நுனிக் காற்று அன்று பகல் முழுக்க தேவயானி ஆழ்ந்த அமைதியின்மை ஒன்றை தன்னுள் உணர்ந்துகொண்டிருந்தாள். தந்தையின் பயிற்றறைக்குச் சென்று அவர் கூறியவற்றை ஏட்டில் பொறிப்பது அவள் காலைப்பணிகளில் முதன்மையானதாக இருந்தது. அவர் குரலும்...

தளம் முடக்கம்

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு, உங்கள் வெப்சைட் இயங்கவில்லையா? சில மணிநேரங்களாக ஏதோ பிரச்னை எனக்காட்டுகிறதே. எங்கே ஹோஸ்டிங் செய்திருக்கிறீர்கள்? இவ்வளவு காலத்திற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்களே. அன்புடன் ஶ்ரீதர் *** வணக்கம். உங்கள் இணையதளம் முடக்கப்பட்டுவிட்டதோ என்ற சந்தேகத்தில் இருக்கிறேன். 'இந்து...

கருத்துக்கெடுபிடி

  சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் முரளி திரிச்சூர் லலிதகலா அக்காதமி தலைவராக இருந்தபோது அவருடைய அலுவலக அறையில் பேசிக்கொண்டிருந்தோம். நடக்கவிருந்த சர்வதேச நாடகவிழாவுக்காக வந்திருந்த சிலர் உள்ளே வந்தனர். என்னை எழுத்தாளர் என...