தினசரி தொகுப்புகள்: February 27, 2017

ஜக்கி கடிதங்கள் 4

ஜெ, நான் ஈஷா யோக மையத்திலும் அருகே ஆதியோகி சிலை நிறுவப்பட்ட இடத்திலும் சென்று தேடுதேடென்று தேடினேன். அருகே எங்குமே காடு என ஏதும் இல்லை. காட்டை அழித்து சிலை நிறுவப்பட்டது என விகடன்...

ஜக்கி கடிதங்கள் – பதில் 3

ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 1 ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 2     அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   வெண்கடல், விசும்பு படித்து விட்டு செறிவான சொற்கள் கொண்ட நீலம் வாசித்தேன்.  உங்களுக்கு முன்பு சில கடிதங்கள் எழுதி...

வெறுப்புடன் உரையாடுதல்

அன்புள்ள ஜெயமோகன் சார், நலமா. நானும் தங்களைபோல் அஹிம்சையில், காந்தியத்தில் நம்பிக்கை உள்ளவன். இந்த எனது நம்பிக்கை எனது குடும்ப வழி வந்ததாக கூட இருக்கலாம். என் பாட்டனார் விடுதலை போராட்ட வீரர். கள்ளுக்கடை...

முகம் -கடிதம்

    அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, முகம்சூடுதல் படித்தேன். முகம்சூடுதல் என்ற தலைப்பே ஒரு கவிதை. தத்துவம். அழகியல். தங்களின் பெரும்பான்மையான கட்டுரைகளின் தலைப்பு பாதி விஷயத்தை சொல்லிவிடுகிறது. கட்டுரையை வாசித்த பின் மீண்டும் தலைப்புக்கு வரும்...

ஜக்கி -கடிதங்கள் -2

ஜக்கி - அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 1 ஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் -2 ஜெ ஜக்கி பற்றிய உங்கள் நீஈஈண்ட கட்டுரை வாசித்தேன். ‘எவ்ளோ பெரிய மாத்திர’ என சைதன்யா சொன்னதுதான் நினைவில். எல்லா கேள்விகளுக்கும் பதில்...
கவிஞர் தேவதேவன்

தேவதேவன் கவிதை -கடிதங்கள்

  அன்புள்ள ஜெயமோகன், “ வாசகர்களே இல்லாத ஒருவெளியில் நின்றுகொண்டு தனக்கே என இவற்றை அவர் எழுதிக்கொண்டிருக்கிறார்" இது ஒரு வரம் என்று தான் புரிந்துகொள்ள வேண்டும். எதிலும் மற்றவரின் அங்கீகாரம் வேண்டும் என்று தேடும்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–27

27. வீடுகோள் செலவு கீற்றுநிலா முகில்களுக்குள் மறைந்தும் விளிம்புகாட்டியும் நகரை ஆக்கி அழித்துக்கொண்டிருந்த பின்னிரவில்  முரசோ கொம்போ ஒலிக்காமல் ஓரிரு பந்தங்கள் மட்டுமே எரிந்த சிறைமுற்றத்தில் ஐம்பது வில்வீரர்கள்கொண்ட படை காத்திருந்தது. உள்ளிருந்து எழுவர்...