தினசரி தொகுப்புகள்: February 25, 2017

சந்திப்புகள் கடிதம் 4

  அன்புள்ள ஆசானுக்கு, நெடுநாட்களாக இவற்றை எழுதவேண்டுமென்பது எண்ணம். சோம்பேறித்தனத்தின் விளைவு எழுத விடவில்லை. சில கடிதத் தொடர்பிற்கு பின்னர், கொல்லிமலை இளம் வாசகர் வட்ட சந்திப்பின் வழியே நேரில் உங்களை சந்தித்தேன். தலையை துவட்டியவாறே "அடுத்து...

இசை -கடிதங்கள்

    அன்பு ஜெமோ, நலன்தானே? நானே வருகிறேன் பாடலைப்பற்றி நீங்கள் எழுதியத்தைக் கண்டு ஆனந்தக்கூத்தாடினேன்! பின்னே, எங்குமே ஒலிக்காமல் எத்தனை முறை அந்தப் பாடலைக் கேட்டிருப்பேன்! இரண்டு வருடம் முன்பு அந்தப் பாடலின்மேல் பித்தாய் இருந்தபோது உங்களுக்கு...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–25

25. எஞ்சும் ஒளி மூதரசி அப்போதே தன் கணவரின் அறைக்கு சென்றாள். அவர் மைந்தனின் அறையில் இருப்பதாக சேடி சொன்னாள்.  “அரசர் அணிபுனையும் நேரம் இது, மூதரசி. அருகிருந்து அதைப் பார்ப்பது மூதரசரின் வழக்கம்”...