தினசரி தொகுப்புகள்: February 24, 2017

ஒருமரம்,மூன்று உயிர்கள்

என் ஊரில் நம்பர் 1 மளிகைக்கடை என்று பெயரெடுத்தவிட்ட ஒரு மளிகைக்கடை ஓனரிடம் "நீங்கள் பிளாகில் எழுதும் எழுத்தாளர்களின் கட்டுரைகளைப் படியுங்களேன்" என்று சொன்னேன். அவர் என்னிடம் பிளாகைப் பற்றி விசாரித்தார். சொன்னேன்....

ஈரோடு சந்திப்பு 2017 – கடிதம் 3

அன்புடன் ஆசிரியருக்கு, முதலில் இது போன்றதோர் சந்திப்பை ஒருங்கிணைத்து, இளைய வாசகர்கள் பங்குபெற வாய்ப்பளித்தமைக்காக தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். இத்தனை இளம் வயதில், தமிழிலக்கியத்தின் உச்ச ஆளுமையுடன் இரு நாட்களை கழிப்பது என்பது...

படைவீரன்

  2008 வாக்கில் தனசேகர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவருடைய சொந்த ஊர் சின்னமனூர். சென்னையில் ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். வேண்டாவெறுப்பான வேலை - அதாவது இணையத்தில் விளையாடுவது, வம்பளப்பது தவிர...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–24

24. என்றுமுள பெருங்கொடை ஒவ்வொருநாளும் கடையனாக கீழோனாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தான் புரூரவஸ். அதற்கென்று புதிய வழிகளை அவனுள் நிறைந்து விம்மி கரைமுட்டும் ஒன்று தேடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. தன் கையிலிருந்து ஒரு மணி பொன்னும்...