தினசரி தொகுப்புகள்: February 23, 2017
அந்த நாடகம்
தொண்ணூற்றிநான்கில் நான் குரு நித்ய சைதன்ய யதியின் உரையைக்கேட்டபடி ஊட்டி ஃபெர்ன் ஹில்லில் இருந்த நாராயணகுருகுலத்திற்குள் அமர்ந்திருந்தேன். அது இலக்கிய உரை என்பதனால் அதிகம் பேர் இல்லை. நித்யா நான் கேட்ட ஒரு...
பழம்பொரி இருகடிதங்கள்
அன்புள்ள ஜெ
இரண்டு செய்திகள்.
பழம்பொரி கட்டுரை வாசித்தேன்
ஒன்று நேந்திரம் பழம் கேரளத்திற்குரியது அல்ல. அது பனாமா கியூபா தீவுகளின் பழம். போர்ச்சுக்கீசியர்களால் கொண்டுவந்து கேரளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது
ரெண்டு பழத்தை பொரித்துச்சாப்பிடுவது பனாமா தீவுகளின் வழக்கம்....
ஈரோடு சந்திப்பு 2017-கடிதம் 2
அன்புள்ள ஜெயமோகன்,
மிக நிறைவான, வாழ்க்கையில் மறக்க முடியாத சந்திப்பாக அமைந்தது. சந்திப்பை ஒருங்கிணைத்த கிருஷ்ணன், செந்தில் மற்றும் நண்பர்கள் அனைவரும் நன்றிக்குறியவர்கள். இது ஒரு நல்லூழ்.
உங்கள் தளத்திலுள்ள கட்டுரைகளை வாசித்திருக்கிறேன் என்பதால், சந்திப்பில் நீங்கள் சொன்ன சில கருத்துக்களை நான்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–23
23. இருள்மீட்சி
பன்னிரு நாட்கள் துயிலிலேயே இருந்தான் புரூரவஸ். மென்பட்டுச் சேக்கையில் கருக்குழவியென உடல் சுருட்டி, முட்டுகள் மேல் தலை வைத்து, இரு கைகளையும் மடித்து கழுத்தில் சேர்த்து படுத்திருந்தான். மருத்துவர்கள் அவனை நோக்கியபின்...