தினசரி தொகுப்புகள்: February 22, 2017

Venmurasu.in வெண்முரசு நாவலின் தனி இணையதளம்

ஜெயமோகன் 2014 ஜனவரி 1 ல் துவங்கி எழுதிவரும் மகாபாரதத்தின் தமிழ் நாவல் வடிவம் வெண்முரசு தனி இணையதளத்தில் வெளிவருகிறது. அத்தளத்தை www.venmurasu.in என்ற முகவரியில் அணுகலாம். வெண்முரசு தளத்தில் நாவல் மட்டுமே உள்ளது...

குருகுலமும் கல்வியும்

ஒன்று உலகம் முழுக்க குருகுலக் கல்விமுறையே நெடுங்காலம் கல்விக்கான உகந்த வழிமுறையாக இருந்துவந்துள்ளது. கீழைநாடுகளில் குறிப்பாக கீழைஆன்மீக அமைப்புகளில் குருகுலக்கல்வி அதன் உச்சநிலைநோக்கி எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வகுக்கும் இந்தியமரபு...

சுவாமி வியாசப்பிரசாத் – காணொளி வகுப்புக்கள்

  ஜெ சுவாமி வியாசப்பிரசாத்தின் வகுப்புகளை கூர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் மிகக்கடினமானவையாகவே இருந்தன. ஏனென்றால் இந்தவகையான வகுப்புக்கள் எனக்குப் பழக்கமானவை அல்ல. நான் வேதாந்தத்திலும் தத்துவத்திலும் ஆர்வம் கொண்டவன். ஆனால் நான் பங்கெடுத்த எல்லா வகுப்புகளும்...

ஈரோடு சந்திப்பு 2017, கடிதம்-1

    அன்புள்ள ஜெ, புதிய நண்பர்கள் அறிமுகம் சனிக்கிழமை காலை ஏழு மணிக்கே தொடங்கி விட்டது. ஒரு வித அச்சம் கலந்த தயக்கத்துடன் தான் இந்தச் சந்திப்பை எதிர்நோக்கியிருந்தேன். கவுந்தப்பாடியில் இருந்து விஷால் ராஜா, பிரசன்னா,...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–22

22. எரிந்துமீள்தல் ஒவ்வொருநாளும் அரசனின் உடல் சுருங்கி நெற்றாகி, உலர்ந்த புழுபோலாகி, வெண்பட்டுப்படுக்கையில் வழிந்த கறையென்றாகி கிடந்தது. அறையெங்கும் மட்கும் தசையின் கெடுமணமே நிறைந்திருந்தது. அதை மறைக்க குந்திரிக்கப் புகை எழுப்பிக்கொண்டிருந்தனர். தரையை மும்முறை...