தினசரி தொகுப்புகள்: February 21, 2017
இரு அறிவிப்புகள்
நண்பர்களுக்கு,
வெண்முரசு தளம் சிலநாட்களாக இயங்கவில்லை. அதற்கு நிதியுதவுசெய்து நடத்திவந்த ஒரு நண்பர் விலகிக்கொண்டதும் அவரைத் தொடர்புகொள்ளமுடியாமையுமே காரணம். இப்போது சரியாகிவிட்டது, அதை வாசகர்கள் இனிமேல் வாசிக்கலாம். https://venmurasu.in/
நான் கேந்திர சாகித்ய அக்காதமி இளம்...
ஈரோடு இளம்வாசகர் சந்திப்பு -2017
புதிய வாசகர் என்னைச் சந்திக்கும்படியான நிகழ்ச்சிகள் நடத்தவேண்டுமென்ற எண்ணம் 2015 விஷ்ணுபுரம் விழா முடிந்ததுமே எழுந்தது. அவ்விழாவில் பெரும்பாலும் நான் நன்கு அறிந்த நண்பர்கள் மட்டும் என்னைச் சூழ்ந்திருந்தார்கள் என்றும், நெருங்கி உரையாடுவதற்கான...
நெடுஞ்சாலை புத்தர் -கடிதங்கள்
அன்புள்ள ஜெ.
அந்த மின்னூலை (நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள்) நண்பர் ஸ்ரீனிவாச கோபாலன் தான் பதிவேற்றம் செய்திருக்கிறார். எங்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகத்தில் அச்சில் இல்லாத பல நல்ல புத்தகங்கள் புத்தகங்கள் கிடைக்கும். அப்படிக்கிடைத்து நாங்கள்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–21
21. விழைவெரிந்தழிதல்
ஏழாண்டுகள் சியாமையுடன் வாழ்ந்தபோது ஒவ்வொரு நாளும் புரூரவஸின் உடல் பொலிவுகொண்டு வந்தது. அவன் சிரிப்பில், சொல்லில், நோக்கில், அமர்வில் வென்றவன் எனும் பீடு தெரிந்தது. அவன் இருக்குமிடத்தில் கண்ணுக்குத் தெரியா கந்தர்வர்கள்...