தினசரி தொகுப்புகள்: February 20, 2017

கவிஞர் தேவதேவன்

உதிர்சருகின் முழுமை

கவிதை என்பது என்ன என்பதற்கு மிகமிகச்சுருக்கமான ஒரு மறுமொழி ‘கவிஞனால் எழுதப்படுவது’ அதை தேவதேவன் பலமுறை மேற்கோள் காட்டியிருக்கிறார். கவிதை எழுதுவதன் ஆரம்பநாட்களில் கவிஞர்கள் பலவகையிலும் உந்தி எழ முயல்கிறார்கள். படிமங்கள், வடிவங்கள்,...

வான் வருவான்

  காற்று வெளியிடை படத்தில் வான் வருவான் ஏ.ஆர்.ரஹ்மானின் சாதனைப்பாடல்களில் ஒன்று. நானே வருவேன் போல, மூங்கில்தோட்டம் போல. இனிமையான மெலடி. கேட்கக்கேட்க விரிவது. ஒருகட்டத்தில் பித்தெடுத்து நாளை அழுத்திக் காணாமலாக்குவது. போதும் ,...

வெள்ளையானையும் வே.அலெக்ஸும்

  அன்புள்ள ஆசிரியருக்கு  வணக்கம் நானும் மனைவி மற்றும் குழந்தையும் நலம். உங்கள் குடும்பம், நண்பர்களின்  நலன் விரும்புகிறேன். உங்களிடம் வெண்முரசுக்கு மட்டும் ஒலி வடிவமாக மாற்ற அனுமதி கேட்டேன். முதல் புத்தகம் முடித்த  பின் அறம்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–20

20. விண்வாழ் நஞ்சு குருநகரி மீண்ட விஸ்வவசு தன் பொந்துக்குள் பிற கந்தர்வர் எழுவரையும் கூட்டி அமர்ந்து சொல்சூழ்ந்தான். “நாம் இங்கு செய்வதற்கு ஏதுமில்லை. ஒருவர் முப்பொழுதும் அவளை தொடர்க! ஆறு மைந்தரை அறுவர்...