தினசரி தொகுப்புகள்: February 19, 2017
மிகச்சரியாக உளறுதல்
கிபி எட்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த சீனக்கவிஞர் பை ஜீயி 1986 வாக்கில் சுந்தர ராமசாமியால் மொழியாக்கம் செய்யப்பட்டு காலச்சுவடு மும்மாத இதழில் அறிமுகம் செய்யப்பட்டதனூடாக தமிழ் வாசகர்கள் நடுவே பரவலானார். சுந்தர ராமசாமி ஒரு...
மின்நெடுஞ்சாலையில் புத்தர்
அன்புள்ள ஜெ
நெடுஞ்சாலை புத்தரின் நூறுமுகங்கள் என்ற நூலின் பிடிஎஃப் வடிவை இணையத்தில் பார்த்தேன். அதை வலைனேற்றம் செய்தது நீங்களா?
சுந்தர்
அன்புள்ள சுந்தர்,
நான் வலையேற்றம் செய்யவில்லை. அந்நூல் வெளிவந்து பலகாலமாகிறது. கவிதைகள் உடனுக்குடன் மறுபதிப்பு...
சின்னஞ்சிறு அதிசயம்!
மணி படம். அஜி வேலைபார்த்த படம். ஆகவே நான் ஓக்கே கண்மணியை மூன்று முறை பார்த்தேன். பாடல்களை பலமுறை கேட்டேன். ஆனால் இன்றுகாலை என்னை இந்தப்பாடல் ஒருமாதிரி ஆட்கொண்டுவிட்டது. என்ன ஒரு மகத்தான...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–19
19. மண்ணுறு அமுது
ஏழாண்டுகாலம் அமராவதி காத்திருந்தது. ஊர்வசியே அமரகணிகையரில் தலைக்கோலி என்பதனால் அவளை மையமாக்கியே அங்குள்ள ஆடல்கள் அதுவரை ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. அவள் முன்னின்று ஆடியதை தொடர்ந்தாடியமையால் ஒவ்வொருவரும் அவளைப்போலவே ஆகிவிட்டிருந்தனர். அனைவரிலும் வெளிப்பட்டமையாலேயே...