தினசரி தொகுப்புகள்: February 16, 2017
பழம்பொரி
என் நண்பர்களில் பேலியோ டயட் எனப்படும் இறைச்சித்தீனி இளைப்புமுறையை சிரமேற்கொண்டவர்கள் மூவர். அரங்கசாமி, விஜய் சூரியன், ராஜமாணிக்கம். மூன்றாமர் வீரசைவம். ஆகவே சைவ பேலியோ. புதிதாகத் தழுவிக்கொண்ட மதத்தை நாம் உள்ளூர நம்புவதில்லை....
மலர்ப்புரி அவிழ்தல்
உங்கள் எழுத்தை முதலில் வாசிக்க முயன்ற நாட்களை அடிக்கடி நினைத்து பார்ப்பேன். இத்தனை கடினமாய் ஏன் இவர் எழுத வேண்டும் என்று சலித்திருக்கிறேன். பிறகு புரிந்தது, உங்கள் எழுத்துக்கள் கேட்பது சிதறாத கவனம்....
ஒற்றை தேங்காய்க்கு வந்த சோதனைகள்
அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். நலம். நலம் விழைக பிரார்த்திக்கின்றேன்.
தங்களின் குறளினிது உரைகளை கேட்டுவருகிறேன் என்பதால் அங்கிருந்தே தொடங்குகிறேன். 'வான்சிறப்பு' இயல் கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்து வருவதற்கு பல அவசியங்கள் இருக்கலாம். பல வகையில்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–16
16. அறமென்றமைந்தோன்
இளவேனில் எழுந்தபின் தோன்றும் முதற்கதிர் முதல் மலரைத் தொடுவதற்கு முன் தங்கள் முலைதொட வேண்டுமென்று தேவகன்னியர் விழைவதுண்டு. அவர்கள் அழகை பொன்கொள்ளச் செய்யும் அது. தன் தோழியர் எழுவருடன் இமயச்சாரலில் அமைந்த...