தினசரி தொகுப்புகள்: February 15, 2017
புரட்சி, மக்களின் திருவிழா!
சிலநாட்களாக பாதிநேரம் செல்பேசியை அணைத்தே வைக்கவேண்டியிருக்கிறது. மலையாள டிவிக்களிலிருந்து அழைத்து கொஞ்சம் பேசமுடியுமா என்கிறார்கள். ஒப்புக்கொண்டால் நம் படத்தை போட்டு “தமிழ் எழுத்துக்காரன் ஜெயமோகன் நம்முடே ஒப்பம் உண்டு. ஸ்ரீ ஜெயமோகன், அவிடே...
அங்கே அப்பா காத்திருக்கிறார்!
வாழ்க்கையைப்பற்றி சுருக்கமான தத்துவங்களுக்கு எப்போதுமே நல்ல மவுசு உண்டு. அந்தக்காலத்தில் குமுத விகடங்களில் ‘யாரோ’ என்ற ஞானி அரிய பல கருத்துக்களைச் சொல்லி வாசித்திருக்கிறேன். சாணக்கியன் சொல் தந்தியில் இன்றைக்கும் வாசிக்கப்படுகிறது. ‘என்பான்...
கந்து -கடிதம்
ஜெ,
கந்து பற்றிய உங்கள் குறிப்பு வாசித்தேன். நாங்கள் ஊரில் சாதாரணமாக மாடு கட்டும் குற்றியைத்தான் கந்து என்று சொல்வோம். அதில் கட்டிவைத்து அடிக்கும் தண்டனையை கந்து அடிப்பு என்றும் சொல்வோம். திருடர்களை அப்படி...
சு.வேணுகோபால் -இருகடிதங்கள்
சு.வேணுகோபால் தமிழ் விக்கி
இனிய ஜெயம்,
இளம் வாசகர் சுரேஷ் பிரதீப் பதிவுகளின் தொடர் வாசகன் நான். என்னை தொகுத்துக் கொள்ளவும், புதிய கோணங்களை விவாதிக்கவும் அவை எனக்கு அணுக்கமாக இருக்கின்றன.
சு.வேணுகோபால் படிப்புகளில் தீமையின் சித்திரம்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–15
15. இருகருவிருத்தல்
தாரை கருவுற்றிருக்கும் செய்தி அவர்கள் இருவரையுமே விடுவித்தது. அவர் அனைத்தையும் உதறி இளஞ்சிறுவன் என்றானார். குழவியின் நினைவன்றி பிறிதில்லாதவராக முகம் மலர காடுகளிலும் நகர்தெருக்களிலும் அலைந்தார். பிறக்கவிருக்கும் குழவிக்கு விளையாட்டுப்பொருட்களும் ஆடைகளும்...