தினசரி தொகுப்புகள்: February 14, 2017
கந்து
ஜெ,
வலைத்தளத்தில் இந்த யூடியூப் பதிவைப்பார்த்தேன். இந்தச் சொல்லாராய்ச்சி சரியா? சரியாக இருக்காது என எனக்கு ஒரு சந்தேகம் . அதனால்தான் கேட்டேன்
சந்திரகுமார்
https://youtu.be/0cwa8cW_eh4
அன்புள்ள சந்திரகுமார்,
இந்த நாட்டில் எந்த வேலியில் போகிற ஓணானும் செய்யக்கூடிய அறிவுலகச்...
அழகிய மலர்ப்பாதை
அனைவருக்கும் வணக்கம்.
இந்த அரங்கில் ‘பழந்தமிழ் இலக்கியங்களில் நிகழ்த்துகலைகளும் அவற்றின் நீட்சியும் ‘ என்ற தலைப்பில் நடந்து முடிந்த கருத்தரங்கு சிறப்பாக நிறைவடைந்தமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் அதில் பங்கெடுத்த அனைவருக்கும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான்...
வியாசப்பிரசாத் வகுப்புகள்
சுவாமி ியாசப்பிரசாத் அவருடைய வேதாந்த வகுப்புகளின் காணொளிகளை வலையேற்றி வருகிறார். ஒரு வழக்கமான மக்கள்தொடர்பாளரின் குரலோ தோரணையோ இல்லை என்பதனால் அவரைக் கூர்ந்து கவனித்துப்புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. ஓரிரு வகுப்புகளுக்குப்பின் அவர் அணுக்கமானவராக ஆகிறார். அதன்பின்னரே...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14
14. இருளாடுதல்
“ஊரு என்னும் தொடையில் பிறந்தமையால் அவள் ஊர்வசி என்றழைக்கப்பட்டாள். இந்திரனின் அவையில் ஆடற்கணிகையரிலும் பாடற்கணிகையரிலும் அவளே தலைக்கோலி என அமைந்தாள். பாடகியர் அனைவரின் குரலினிமையும் அவளில் அமைந்தது. அவர்கள் அனைவரும் கொண்ட...